வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இது தமிழ்நாட்டிலும் நடைமுறையில் இருக்கவே செய்யலாம் சில கிருஸ்துவ மருத்துவமனைகளும் பணம் சம்பாதிக்க இதை கடைபிடிக்கலாம். மேலும் உடல் உறுப்புகளையும் தாணம் என்ற பெயரில் நல்ல நிலையில் இருப்போரிடம் இருந்து எடுத்து மல்டிஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் உள்ள வயதான வசதியான நபர்களுக்கு பெருந்தி கொடிகனக்கில் பணம் சம்பாதிக்கலாம். சாட்சி இல்லாததால் எளிமையாக தப்பித்து விடலாம். மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
சங்கி நெவெர் கிளேவ்ர்
When the life of a patient was not in serious or coma stage, hospital authorities try to squeeze money. Why not the Dinamalar say the name of hospital what prevents to inform the name of hospital to general public. After all, common citizens are only suffering at the hands of Corporate Hospital to Govt Hospitals. Now, the consultation ges have crossed Rs.1000-00 besides immediately, recommend ECG, scan, Urine/Blood ultimately doctor will say everything normal but how about billing? Our country is now competing developed countries in ging the patients, even Aurvedic, Homeopathy et all are now costlier. Only thing is to digest the sufferings and wait for the dignified death.
இது போலீசுக்கு தேதிரியாதா ?
இது முதல் குற்றமாக இருக்காது .. போலீஸ் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
நல்ல காலம் - கோமா - மூளைச்சாவு என்று சொல்லி கிட்னி , ஈரல் , எல்லாம் வித்துட்டு , மிச்சத்தை பொட்டணம் போட்டு கொடுத்து இருப்பார்கள் , , இனிமேல் போலீஸ் ஸ்டேசனுக்கு வக்கீலோடு போவது போல , மல்டிஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு , குடும்ப டாக்டரை கையோடு கூட்டி செல்ல வேண்டும் போல , . . . மல்டிஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் சொல்வது உண்மையா என்று சரிபார்க்க . . .
மருத்துவமனையின் பெயரை வெளியிடுங்கள் தினமலர்.. மற்றவர்களும் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ஏமாறாமல் இருக்கவும், அப்பாவி/ஏழை எளிய மக்களை காக்கவும் பெயரை வெளியிடுங்கள் ஊடகங்களே..
ஆஸ்பத்திரிகளில் நடக்கும் இந்த மாதிரி மோசடிகளைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஜயகாந்த் "ரமணா" சினிமா மூலம் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
கேடி யின் ஊர்ல எல்லாம் அப்படித்தானே
மருத்துவ மனையின் பெயர் வெளியிடவும்.. மற்றவர்கள் அங்கு செல்லாமல் இருக்க.
கொரோனா காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் சிறிதளவும் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூலித்தன, ஆனால் அரசு சிறிதும் கவலைகொள்ளவில்லை ஏனனில் மருத்துவமனை நடத்துவதுவும் அவர்களே அந்த மருத்துவமனைக்கு மக்களை வரவைக்கும் நோய்களை பரப்புவதும் அவர்களே