வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போன மச்சான், வயதாகித் திரும்பி வந்தார், இந்தியர் என்று நிரூபிக்க!
28 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் தேர்தல் கமிஷனால் வீடு திரும்பினார். ஹி...ஹி...ஹி... இதெல்லாம் ஒரு பெருமையா. எங்க டுமிழ்நாட்டில் இறந்துவிட்ட சுமார் 30 லட்சம் பேர் தேர்தல்கள் நடக்கும் நாளில் மட்டும் உயிருடன் வந்து கட்டுமர திருட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டுவிட்டு செல்வார்கள். போவியா அங்கிட்டு.
விடியல்/மமதை/ரவுல் வின்சி மற்றும் ஏனைய கூட்டுக்களவாணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
SIR வாக்காளர் திருத்தத்தினால பி ஜே பிக்கு வேண்டாதவர்கள் பெயர்களை நீக்கும் நடவடிக்கையை பி ஜே பி எடுத்துள்ளது என்று கூவிய இந்தி கூட்டணி இப்போ என்ன சொல்வாங்க.
நல்ல விஷயம்.. ..இவர் இன்னும் தாய்நாட்டிற்கு செஞ்சுவிட வேண்டிய விஷயங்கள் இருக்கும்ல ....
சந்தோசம் ....இதிலிலிருந்து என்ன தெரியுது ? ... உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் கொஞ்ச நாள் பேசாமல் இருந்தால் உங்க ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்ன்னு வேண்டிக்கிட்டு அடுத்த காரியத்தை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க ....முடிஞ்ச வரைக்கும் தொடர்பில் இருங்க ...
இது என்ன பிரமாதம்.. நாங்க ஒரு ஒரு தேர்தலிலும், இறந்த ,லட்ச கணக்கான பேரை ஓட்டு போட, உயிர் கொடுத்து அழைத்து வருகிறோம்.
அதானே அதானே நம்ம கச்சிக் கொளுகை நிலையில்லாத மனித வாழவில் நாங்கள் நிறையப் பேருக்குப் புனர் ஜென்மம் தருகிறோம் அதைப்பாருங்கள்