வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவளைப்பற்றி கேட்டல் தெரியும், இவள் எப்படிப்பட்டவ என்று
இவளுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களை காலனியால் அடிக்கணும்,
சினிமா வசனத்திற்கு தரும் மரியாதையாவது நடிகை பொது சமாச்சாரத்திற்கு தர வேண்டும்
பாஜகவில் இவர் மட்டும் தான் அப்படி பேசுகிறாரா?
ரெட்டை குழல் துப்பாக்கி என்ன சொல்லுறாங்களோ அதுக்கு கட்டுப்பட்டு நடக்கணும் அம்மணி புஞ்சதா? சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசிகிட்டு இருந்தேனா அப்புறம் அடி இடி மாதிரி வில்லும்.
அதானே... இல்லாததையும் பொல்லாத தையும் பேசலாமா... அதாவது நம்ம கம்பெனி கொள்கை / கொள்ளைகள் பற்றி சொன்னேன்...
சரி தான். இதை கட்சி மேடை பேச்சாளர்கள் மாற்றம் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையேல் தலைமைக்கு ஒரு அதிக படியான பிரச்சனய்ய யாக ஆகும்.
பெண் இனத்துக்கே கேடு , இந்த அம்மையார்
அதாவது, ஆயிஷா, ஃபாத்திமா, கதீஜா, ஜைனபா மாதிரி... ன்னு நேரடியாக சொல்லு பாய்
உண்மையைத்தான் பேசினார் என நினைக்கிறேன். ஆனால் ஹரியானா மாநில தேர்தலில் பிரச்னைகளை உருவாக்கும் எந்தப் பேச்சும் சரியல்லை.