வாசகர்கள் கருத்துகள் ( 31 )
திருட்டுத் திராவிடியன்களின் உடன் பிறந்த ஆரிய நண்பன். தமிழ்நாட்டில் ஓடும் தொடர் ஊர்ந்துகளின் பெயர்களைப் பார்த்தால் லட்சணம் தெரியும்.
ஆனால் ஹிந்தி மொழியை இந்திய அலுவலக மொழியாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.
மொழியாசிரியர் தான் பள்ளிகளில் பிள்ளைகளின் ஒழுக்கத்துக்கு முதல் பொறுப்பு... ஆனால் தமிழகத்தில் நாஸ்திக திராவிடத்தை இவர்கள் ஆதரித்ததால் ஒழுக்கக்கேட்டை ஒப்புக்கொள்ளும் சமரசத்துக்கு வந்து விட்டார்கள்.. இவர்களின் வரம்பற்ற சினிமா வெறியும் இன்னொரு காரணம்
திராவிட ஆட்சிகளில் தமிழைப் பேச்சு மொழியாக மட்டுமே மாற்றி விட்டார்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் அரிதாகி விடுவார்கள்.
தொன்மையான மொழி தமிழ் அதாவது திருக்குறள் தெரிந்தவர்களுக்கு.ஆனால் இப்போ இருக்கும் தமிழ் தமிழே அல்ல என்ன மச்சி அங்கே இட்டாந்து போறியா தேமேன்னு ஜமாய்ச்சிக்கின்னு. நான் பகரும் வார்த்தை லிகிதம் என்னும் இத்தரணியில், இன்று நான் சொல்றது இந்த worldle
திராவிடர்களுக்கே தமிழ் உரிமையான மொழி என்ற ஒரு மாயையை உடைத்து தமிழின் தொன்மையை உலகளவில் எடுத்துச்சென்றது மோடியின் பெரும் முயற்சியில் என்றால் அது மிகையாகாது.
தொன்மையான மொழி தமிழ் என்றும் சொல்வார், ஆனால் தமிழகத்தில் ஹிந்தியைத் திணித்து தமிழை அழிக்கவும் செய்வார்! இரட்டை வேடம் நன்றாகவே போடுவார்!
எப்படி அழிந்துவிடும் உளறாதே .ஹிந்தி பேசும் மற்ற மாநிலங்களில் அந்த மாநில மொழி அழிந்து விட்டதா உனக்கு தமிழ் எந்த அளவுக்கு தெரியும் 1330 குறள் தெரியுமா.தமிழ் ஒழுங்காக பேச தெரியுமா ஆங்கிலம் பேசியதால் தமிழ் அழிந்து விட்டதா?
ஹிந்தியை திராவிட மதத்தினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் திணிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் ஹிந்தி படிக்கக்கூடாது என்று கேவல அரசியல் செய்கிறார்கள். இது இரட்டை வேடம் மட்டுமல்ல கபட வேடம். பகுத்தறிவை பயன்படுத்தி அதையும் கொஞ்சம் கேட்கலாமே.
உண்மை, உண்மை, உண்மை
பாரத பிரதமருக்கு நன்றி. இதன் தொன்மை முழுவதும் தெரிய வேண்டும் எனில், குமரி கண்டம் பற்றிய கடல் அகழாய்வு மிக முக்கியம். அதற்கு இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க ஆவணம் செய்ய வேண்டும்... அப்பொழுதுதான் இங்கு நடக்கும் இந்த திராவிட கூத்து முடிவுக்கு வரும்..
தமிழுக்கும் தமிழனுக்கும் நீங்கள் என்ன செய்தீங்க என்று கேள்வி ..... நெற்றிக்கண் திறப்பினும் குற்றமாம் ....பெரிய நக்கீரர் என்று நினைப்பு ....மோடி அய்யா நிர்வாகத்தில் குஜராத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் ......குஜராத் மணி நகர் தொகுதி மினி தமிழ் நாடு ....மோடி அய்யா முன்பு குஜராத் சட்ட சபை தேர்தலில் எப்போதும் வெல்வது மணி நகர் தொகுதிதான் ....இங்கு மத அடிப்படையில் மோடி அய்யா மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து விடியல் திராவிடனுங்க அவதூறு பிரச்சாரம் ....
காங்கிரஸ் பிரதமர்கள் யாராவது தமிழ் மொழியை இந்த அளவுக்கு புகழ்ந்தது உண்டா, ஒரு பொருட்டாக கூட மதித்தது இல்லையே.