வாசகர்கள் கருத்துகள் ( 23 )
போனதடவைதான் விவசாயி என்ற போர்வையில் இந்த காலிஸ்தானி பயங்கரவாதிகளால் டெல்லி பலமாதங்கள் ஸ்தம்பித்தது.. இதில் இருந்து பாஜக அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன? இவர்களை மீண்டும் டெல்லியை நோக்கி வரும் முன்னே தடுத்திருக்கவேண்டாமா? இந்த பாஜக அரசும் செயலற்றதாகி விட்டதா? கடுமையாக நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்? மக்கள் உங்கள் பின்னால் என்று தெரிந்தும் இவர்களை அடக்க துப்பு இல்லை?
தேர்தலில் நின்று தோற்ற பிறகு மீண்டும் இந்த போராட்டம் என்று கையில் எடுத்திருக்கும் அந்த சிங்கு பெரிய ஆள்தான் , அவனை பற்றி சொல்வதற்கும் ஒரு ஆண்மைத்தனம் வேண்டும் ,என்ன செய்வது தமிழக ஊடகத்துறை அந்த .. இல்லாமல் தவிக்கிறதே
இந்தியா அமைதியாக இருந்தால் காங்கிரஸ் காரர்களுக்கு பிடிக்காது. விவசாயிகளை தூண்டிவிட்டு, நடுவே தீவிரவாதிகளை புகுத்திவிடுவார்கள். மத்திய அரசு போராட்டத்தின் நடுவே புகுந்துள்ள தீவிரவாதிகளை காஷ்மீரில் கவனிப்பதை போன்று கவனிக்க வேண்டும். ஒரே வாரத்தில் இரும்புக்கரம் கொண்டு, இவர்களை அடக்குவது அமைதியை மீட்டெடுக்கும்.
பருவ மழை நிகழ்வுபோல, வருடம் ஒருமுறை இப்படி விவசாயிகள் பேரணி நிகழ்வு. அதில் பங்கேட்பவர்கள் எல்லாம் போலி விவசாயிகள்.
இவர்களது போராட்டம் பிசுபிசுதுவிடும் ஒவ்வொருமுறையும் இத்தாலி குடும்பத்தால் அரசியல் ஆதாயமடைய தூண்டப்பட்ட கும்பல் இது. இனி இவர்களுக்கு மக்களது ஆதரவே கிடைக்காது. இவர்களுக்கு தில் இருந்தால் தில்லியில் மத்திய அமைச்சர் கூப்பிடும்போது பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்து முடித்துக்கொள்ளலாம் அதை விட்டுவிட்டு மக்களுக்கு இடையூறு செய்வதென்றே தீர்மானித்து செய்யப்படும் போராட்டம் இது இவர்களுக்கு மக்களது ஆதரவு முற்றிலும் கிடைக்கவே கிடைக்காது பிசு பிசுத்துபோய்டும்
ஜார்ஜ் சோரஸ் மற்றும் கான்கிரஸ்காங்கிரஸ் இல்லை கைக்கூலிகள்
இவர்கள் விவசாயிகளே இல்லை. இடைத்தரகர்கள் ஆட்கள். பாராளுமன்றம் கூடும் போது பிரச்சினை செய்ய தூண்டப்பட்டவர்கள். இதை முதலில் ஒழிக்க வேண்டும்
விவசாயி, நெசவாளி, தொழிலாளி, பாட்டாளி , மனித உரிமை போராளி அதே ஆளு இப்படி பல வேஷம் போடுவார்.
யார் சார் இவங்கல்லாம்? அப்பப்போ போரடிச்சா ட்ராக்டரை எடுத்துக்கிட்டு கிளம்பிடறாங்க???
ஏற்கனவே ஜஸ்டின் டுரோடே கூறிவிட்டான்.