வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏன் ஒருவர் ஆண் போலவும், மற்றொருவர் பெண் போலவும் நடந்து கொள்ள வேண்டும் ? இதிலும் ஒன்னும் பெரிய மாற்றம் இல்லையே ? அடுத்து ஆணாக இருப்பவர் பெண்ணை அடிப்பாரா ? சித்திரவதை செய்வாரா ? திருமணம் தான் தீர்வா ? நண்பிகளாக இருக்கலாமே. சரி எப்படி குடித்தனம் .....? கலிகாலம். திருமணத்தின் பொருள் அறியாதவர்கள்.
திராவிட அடிமை ஊடகங்கள் தமிழகத்தில் 38000 கோடி செலவு செய்து குடிப்போர் உலகுக்கே வழிகாட்டி என்று உருட்டுவார்கள். ஆட்சியில் இல்லை என்றால் தமிழகம்தான் குடிகாரர்களால் விதவையான பெண்களின் சொர்க்கம் என்று சொல்வார்கள். உடன்பிறப்புக்கள் காரணமில்லாமல் கதறுவார்கள்.
உ.பி மாநிலம் முன்னோடியா இருக்குது. அங்கே குடிகாரன்களை கண்டிக்க ஆட்டுக்குட்டி சாட்டையோடு போவாரா?
தமிழ் நாட்டுல நடக்கிற அவலங்களை கண்டிக்க அப்பாவி முன் வர மாட்டார். ஒவ்வொரு குடிகாரர்கள் வீட்டிலும் குடிகாரர்களின் மனைவியர் கண்டிக்க ஆரம்பித்தாலே கணவர்களை திருத்தலாம். இந்த ஒழுங்கீனத்திற்கு, மது விற்பனையை, எதிர்த்து மக்கள் தேர்தல்களில் வாக்களித்தாலும் மாற்றம் வர முடியும். சும்மா வெளி நாடுகளில், மாநிலங்களில் மது ஒழிப்பு செய்தால்தான் இங்கு தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொல்பவர்கள் வாயை அடைக்கலாம்.
அப்பாவிக்கு தூரப்பார்வை போலீருக்கிறது உத்தரபிரதேசம் மட்டும்தான் தெரியும் இங்கே தமிழகத்தில் தாயின் சடலத்தை இருபது கிலோமீட்டர் சைக்கிளில் வைத்து கட்டிக்கிட்டு சென்றதை பார்க்க பார்வை தெரியாது
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திக்கலாமா ?
காரணம் வேறு
டுமிழ்நாட்டில் கட்டுமர திருட்டு திமுகவினர் செய்யும் கேவலமான செயலுக்கு இவர்களின் செயல் எவ்வளவோ தேவலாம்.
மேலும் செய்திகள்
கணவரை கத்தியால் குத்திய மனைவி
30-Dec-2024