வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த மாதிரியான நில பண்டமாற்று ஊழலை லாலு குடும்ப சகிதம் செய்தார்... அதேபோல் அதே வேலையை இங்கு ஒரு கட்சி செய்கிறது....
ஜுஜுபி 63 லட்சம்? ஓ. மீதி தேர்தலில் செலவாகி விட்டதோ? எளிமையான கம்யூனிஸ்ட் தலைவர்களை பார்க்க முடியவில்லை. தினமும் எங்க பகுதியில் நடைபயிற்சி செல்லும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் அணியும் டீ சர்ட் முதல் ஷூ வரை மேற்கத்திய இறக்குமதி அயிட்டம்தான்.
இவர் ஒரு மகா யோக்கியன் என்பதை அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது
என்ன ஒரு வசதி பாருங்க, திருடவேண்டியது, மக்கள் நம்புவார்கள் என்று பழி வாங்குராங்க என்று ஒப்பாரி வைப்பது.
தவறு நடந்ததா இல்லையா என்று விளக்கம் தராமல்.. வெறுமனே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வதால் என்ன பயன்? ஏற்கனவே கழுதை தெரிந்து கட்டெறுமான கதை தான் இந்த கம்யூனிஸ்டுகள். நாடு முழுவதும் இருந்தவர்கள் என்று.. நாட்டின் தென்கோடி முனைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு ஒரே ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். இதுதான் இந்த கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் ஆட்சியின் லட்சணம்.
நம்பிக்கையான காங்கிரஸ் இருக்கும் பொழுது சீனா இவர்களை நம்ப வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் சீன உதவி கிடையாது. மோடி வேறு வெளிநாட்டு பணம் வரும் பாதைகளை முழுவதுமாக அடைத்து விட்டார். இனி ஒரே வழி உள்ளூரில் கள்ளத்தனம் செய்வதுதான். அது அவ்வளவு எளிதல்ல. தமிழகம் போல தீம்க்காவிடம் பிச்சை எடுத்து கட்சியை அடகு வைக்க மனமில்லை. ஒரே வழி அழிந்து போவதுதான். மட்டற்ற மகிழ்ச்சி.
Well said.
கம்யூக்களுக்கும் நமது திராவிடீயர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை
என்ன சார் அநியாயமாக இருக்கிறது. இங்கு பத்து லட்சம் கோடி 67 லட்சம் கோடி என்று ஊழல் செய்துவிட்டு மஜாவாக வாழ்கிறார்கள். இங்கு எந்தவித நடவடிக்கையும் காணுமே. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
உடனே சம்பத்தப்பட்ட அமைச்சர் தார்மீக முறையில் தானாகவே பதவி விலக விழா வேண்டுமே
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
11 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
11 hour(s) ago | 4