வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அக்கா மாயாவதி அவர்கள் பாஜக பெயரிலேயே செயல்படலாம்
அறிவாலய அடிமைகளுக்கு ஐந்தறிவுதான் என்பதை நிரூபிக்கும் பதிவு
சாதிக்கணப்புக்கு அப்புறம் என்ன செய்ய யோசனை? எவ்வளவு மக்கள் தொகையோ அவ்வளவு அதிகாரம் அரசு பதவிகளில், பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமா அரசியல் கட்சிகளிலும் வருமா? இவனுடைய கட்சியில் இவன், இவன் அம்மா மற்றும் தங்கை ஆட்சி ஏன் அந்த கட்சியில் சாதிவாரியாக பதவிகளில் அமர்த்தப்படவில்லை? எவர் காதில் இவர் பூ சுத்தப்பார்க்கிறார்
அப்படி கேளுங்கள் அம்மா.... இப்படியெல்லாம் கேள்வி கேட்டால்.... இளவரசருக்கு பிடிக்காது.... அவருக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்.... பதில் சொல்ல தெரியாது.....50 ஆண்டுகள் கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது மறந்து போன தலித் மக்கள்... இப்போது தான் இவருக்கு நியாபகம் வருது போல் தெரிகிறது ??? எல்லாம் நாடகம் என்று மக்களுக்கு தெரியும்..... உங்களை நம்ப நாட்டு மக்கள் யாரும் தயாராக இல்லை !!!
இப்படியெல்லாம் கேள்வி கேட்டதினால் தான் தமிழகத்தில் INDI கூட்டணியினரால் உங்களது கட்சி தலைவர் கொல்லப்பட்டார் அப்போ அழுக்கு டைரக்டர் முதல் மொள்ளமாரி இயக்குனர் வரை சும்மா இருந்தாங்க
ராகுல் ஒரு பயந்தான்கொள்ளி பேர்வழி. அதனால் ராகுல் எதை கூறினாலும் ஜே ஜே என்று சொல்லி கை தூக்கி விடுகிறார்கள்.
இருங்க மேடம் .. அண்ணண் போட்டோ புடிச்சுகிட்டு இருக்கார். அடுத்தமுறை தூக்கிகாட்டுவார்.
மாயாம்மா. நேரு இந்திரா ராஜிவ் ஆட்சியிலிருந்த போது இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தனர். இந்திரா ராஜிவ் இருவரும் மண்டல் அறிக்கையை ஓரங்கட்டி வைத்தனர். இப்போ ஆட்சியில் இல்லாத மனகுறையால் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிப் பேசுவது உங்களுக்குத் தெரியாதா? கன்சிராமும் நீங்களும் தலித் சமுதாயத்தையே விதவிதமாய் ஏமாற்றும் வரலாற்றை உலகறியும்.
பலே சபாஷ் சரியான கேள்வி..
அப்போ இல்ல எப்பவுமே பண்ண மாட்டோம், நாடு நாசமா போனாலும் போட்டும் எல்லோருக்கும் எல்லாம் பிரீ னு சொல்லுவோம் ஆனால் குடுக்க மாட்டோம், கர்நாடக ல கணக்கேடுப்பு முடிஞ்சது ஆனால் வெளி இட மாட்டோம், தெலுங்கானா ஹிமாச்சல் ல பீலா உடுவோம் பண்ண மாட்டோம். ஜனங்க இளிச்சவாய் பசங்க எத சொன்னாலும் நம்பி ஓட்டு போடுவானுங்க, நீ போம்மா அங்கிட்டு
மாயாவதியை ஜனாதிபதி ஆக்க பிஜேபி தீர்மானித்துள்ளது. இனி பிஜேபி யும் - பி எஸ் பி யும் - உபி ல் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்பார்கள்