வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சர்தார்ஜிகளை பற்றி பலரும் கேலியாக பேசுவது இந்தமாதிரி நபர்களால்தான்.
மொத்த பஞ்சாப்பும் போதையில் தள்ளாடி கொண்டுள்ளது.தம்மாத்தூண்டு பஞ்சாப் அதை கட்டுப்படுத்த முடியல. உலக அரசியல் பற்றி பேச வந்துட்டாரு...
இந்த தற்குறி அரசியல் வியாதியின் கருத்து ... போதையில் குரங்கின் உளறலை போன்றது
இவர் பிரதமரை விமர்சித்தபோது எவ்வளவு ...
சரியப்பா, நீங்கள் பஞ்சாப்பை விட்டு எங்கும் செல்லாமல், பஞ்சாபி மக்களுக்கு என்ன செய்தாய்? அதை முதலில் கூறு? பிரதமர் வெளிநாடு செல்வது அந்த நாட்டுடன் நட்பு பாராட்ட, அங்குள்ள தொழில் புரிபவர்களிடம் இந்தியாவால் தொழில் துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, மற்றும் நம் நாட்டுக்கு பலன் அளிக்கும் பல நல்ல செயல்களை முடிவு செய்ய அவர் செல்கிறார். நீங்கள் பஞ்சாபில் இருந்துகொண்டு, நாட்டுக்கு எதுவும் செய்யாவிட்டாலும், பஞ்சாபி மக்களுக்கு என்ன செய்தாய், கூறு பார்க்கலாம்?
மது அருந்தாமல் பொறுப்புடன் தனது பணிகளை இவர் முதலில் செய்யட்டும்