வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்பீலை வெல்ல பொன்முடியிடம் ஆலோசனை கேட்கவும். அப்புறம் மந்திரி பதவி கொடுக்க கூட அழுத்தம் வரும். என்ஜாய்.
இதுபோன்ற தேசத்திற்கு எதிராக இருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் என்ற பெயரிலிருக்கும் நகர்ப்புற நக்சலைட்டுகளை கண்டறிந்து தூக்குதண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் . திறனற்ற திமுக அரசால் முடியாது
Trial at the Metropolitan Court - 24 years. Further appeals at the High Court and Supreme Court? When will the acquittal or sentencing be completed? Status of judiciary
கிழிஞ்சுது. அந்த பொம்பளை இந்த 24 வருஷத்துல 5 மாசத்துக்கு மேல கோர்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து இருந்து இருக்கும்.
மேல், கீழ், பக்க, வடக்கு தெற்கு முறையீடு செய்து அதன் பின் தண்டனை வந்தாலும் வயது குறுக்காக நிற்கும்...
மெத்த பாடகருக்கு ஐம்பது வருடம் சிறை தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இவரை போல் தீவிரவாதி தூண்டிவிடும் அருந்ததி ராய்க்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும்.
24 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பிரபல சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு கோர்ட் 5 மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. என்று கேட்கவே வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது நீதி அளிப்பதற்கும்ஒரு காலவரை அவசியம் - அதை இந்த பாராளுமன்றத்திலேயே அமலாக்க வேண்டும் இதைவிட கேலிக்கூத்தாக வேறு ஒன்றுமே ஜனநாயக நாட்டில் இருக்கவே முடியாது இதற்கு ஒரு வரம்புமுறை வைக்கவேண்டும்
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
2 hour(s) ago
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
6 hour(s) ago | 1