வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முன்பெல்லாம் சீருடை அணியும் வேலைவாய்ப்புக்கு என்று உடல் தகுதியில் ஒரு உயரம் வைத்திருந்தார்கள், அவர்களைப்பார்த்தாலே நமக்கு ஒரு அச்சம் ஏற்படும், சிலரைப்பார்த்தால் வீரமும் வரும் ஆனால் இப்போது பள்ளி மாணவர்களைப்போல் இருப்பவர்கள் உயரத்தில் கூறுகிறேன், பணியில் சேருவது வருத்தம் அளிக்கிறது . திருநெல்வேலி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் வாழும் நமது வீரத் தமிழர்களை சந்தித்தால் புரியும் , ஒரு பதவிக்கு எப்படிப்பட்ட உடற்கட்டு இருக்கவேண்டும் என்று அறியலாம், வந்தே மாதரம்