வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எந்த மொழியில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது? கன்னட, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், ஒரிய, ஹிந்தி, அல்லது தமிழில
தனியாக மோதினால் பருப்பு வேகாது என்று, கூட்டத்தை சேர்க்கின்றனர் திமுகவினர்.
அறிவிக்கப்படாத ஒரு கொள்கைக்கு எப்படியெல்லாம் ஓடி ஓடி அரசியல் செய்கிறார்கள் பாருங்க? காவேரில ஒரு சொட்டு தண்ணீர் விட முடியாதுனு கர்நாடகா சொன்னபோது யாருமே வாயை திறக்கவில்லை, டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடித்தபோது எங்கு போனது இந்த சுறுசுறுப்பு? இப்போது ஏன் இந்த நாடக கோஷ்டி இப்படி பதறுகிறது. ஆக, இவர்கள் பெரும் சிக்கலில் மாட்டி உள்ளார்கள் என்பது உண்மை. நாளைக்கு ED கேஸ், அரெஸ்ட் என்று வந்தால்-இதையெல்லாம் காட்டி பாசாங்கு செய்யலாமே?
இதில் காட்டும் வேகத்தை காவிரி நீரை பெறுவதிலும் காட்டினால் பரவாயில்லை ஆனால் இங்கே ஆளுகிறவர் திருட்டை மட்டுமே தொழிலாக வைத்து ஆண்டு கொண்டிருக்கிறார்.பின்பு எப்படி தண்ணீர் கிடைக்கும். கானல் நீர் கூட கிடைக்காது
முட்டாப் பயலுக சங்கமம்.... இது போன்ற தொகுதி மறு வரையரை திட்டம் எதுவுமில்லை என்று நன்கு தெரிந்த பின்னரும் கலந்து கொள்பவர்கள் கேனை கிறுக்கன்களே