வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாடு அப்ப நல்ல நிர்வாகத் துல இருந்தது இப்ப உ.சு.வா
எங்களுக்கும் அப்படித்தான், கடந்த பத்தாண்டு கால கொடுங்கோல் ஆட்சியை மறக்கவே முடியாது!
நல்லா ஞகம் இருக்கு. டிரெய்ன் எல்லாம் டயத்துக் ஓடிச்சு. ஆபீசுக்கு எல்லோரும் நேரத்துக்கு வந்து நல்லா வேலை பாத்தாங்க.
அதை அமல்படுத்திய கட்சியின் இளவல் வெட்கமே இல்லாமல் அரசியல் அமைப்பு புத்தகத்தை சும்மா பிலிம் காட்ட கையில வைத்து கொண்டு இருப்பான். அவனுக்கு மற்ற கூஜா தூக்கிகள் ஜால்ரா அடிப்பார்.
இந்த நாட்டில் மக்களாட்சி என்ற பெயரில் அதிகார வர்கம் கொடுங்கோன்மையான ஆட்சியை நடத்துகின்றது.மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் காட்சிகளை வளர்ப்பதிலும் பல தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை குவிப்பதிலும் ஈடுபடுகின்றனர். மக்கள் ஆட்சி நடப்பதாக பொய்யுரை செய்கின்றனர்.
எமர்ஜென்சியில் அடைந்த எத்தனையோ நல்ல பலன்களையும் நினைக்க வேண்டும். நல்லதை நினைக்க நல்ல மனம் வேண்டுமே
சர்வாதிகாரத்தை எதிர்த்த சிங்க தமிழன் என்றோம். நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது கழகம் என்று போஸ்டர் அடித்தோம் ... பிறகு நாங்களே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக.. ...என்று எமெர்ஜென்சி காலநினைவுகளை மறைத்து விட்டோம் ..அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை ..நிரந்தர எதிரிகளும் இல்லை என்று புது புரளியை கிளம்பிவிட்டோம் ..எமெர்ஜென்சியை வைத்து நாங்கள் செய்யாத அக்கப்போர் உண்டா .. ..கண்னதாசனின் வனவாசம் படியுங்கள் அமித்ஷா...எங்களை பற்றி உங்களுக்கு புரியும் ..
அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒருவர் பெண்கள் பிரச்சினைக்ககாக உள்ளே போய் கடைவாய் உடைப்பட்டதை மிசா கால போராளி என்று உருட்டிக் கொண்டு திரிகிறார்.
இந்திய வரலாற்றில் திமுகவினரை ஓட ஓட காங்கிரஸ் அடித்த காலம் ..எமெர்ஜென்சி காலம் .. போலீஸ் வெளுத்த வெளுப்பில் ..திமுகவினர் கரைவேட்டிகள் காணாமல் போயின ... சிறையில் கொடுத்த மரண அடியில் கழக சட்ட திருத்த குழு செயலாளர் சிட்டி பாபு செத்தே போனார் ... கூட்டணி மந்திரி பதவியில் எமெர்ஜென்சி கொடுமை மறந்து போனது ..
காங்கிரஸ் அதை மறக்கடிக்க அரும்பாடு படுகிறது.
போலீசை பார்த்து கழகத்தினர் உயிருக்கு பயந்து ஓடிய ஓட்டம் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் கூட ஓடுத்தியதில்லை ..அப்படி ஒரு ஓட்டம் அது ..