வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அடே யப்பா எவ்வளவு பெரிய தண்டனை
சட்டசபையில் முதல்வரே சினிமாப்பாட்டு பாடினால், அமைச்சரிகளின் காமெடிப்பேச்சுக்களை ரசித்து சிரித்தால் அது முன்னேறிய மாநிலம் ..... மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரண மாநிலம் ...... மஹாராஷ்டிரா தமிழகத்திடம் பாடம் படிக்கணும்.
ஒரிசாவில் சார்க்கென்று ஒரு துறையும், குஜராத்தில் போதை கடத்தல்களுக்கு தேசப்பற்றளர்களுக்கு ஒரு துறையும் ஒதுக்கியவுடன் இவர்களின் திருட்டு கூட்டணி கட்சியும் தமிழகத்தில் ஒதுக்குவார்கள்.
இதோ பார்றா கள்ள குடியேறி வந்தேறிக்கு வர்ற ரோஷத்தை
தூக்கி கடலில் போட்டிருக்க வேண்டும்
இதைத்தான் வள்ளுவர் அன்றே சொன்னார் இதனை இவன் முடிப்பான் என்று ஆய்ந்து என்றார்... அது சரி நம்ப தமிழகத்தில் சார் க்கு என்று ஒரு துறையும் போதை மருந்து கடத்தல் செய்யும் உடன்பிறப்புக்களுக்கு தனியாக ஒரு துறையும் வேண்டுமே...