வாசகர்கள் கருத்துகள் ( 11 )
//...பீகாரில் வேலை இல்லை பாவம்...// ஆனால் பீஹாரியை தமிழ்நாட்டிற்கு அழைத்து 380 கோடி கொடுத்து தேர்தல் ஆலோசகரா வச்சு ஜெயிச்சும் விட்டாங்க. எப்புடி..
'ஐயா , சாமிகளா. கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் ஐயா கைவிட்டுவிடாதீர்கள் இனி ஜென்மத்துக்கும் இப்படித் திருட மாட்டேன் ' என அலறியிருப்பான்
பீகாரில் வேலை இல்லை பாவம்,ஆனால் மக்கள் திருடித் தான் சாப்பிடணுமா ....???
தமிழ் நாட்டுல திருடன் இல்லையா....
இந்தியாவில் பலர் பணம் மற்றும் பதவிக்காகத் தொங்கறாங்க ,இந்தத் திருடன் பசிக்காகத் தொங்கறான்....
நம் நாட்டில் அரசியல்வாதிகள் ,அரசு அதிகாரிகள் பல பேர் குறுகிய காலத்தில்,மிகக் குறுகிய காலத்தில் ,மிகக் குறைந்த உழைப்பில் ,குறுக்கு வழியில் எளிதாக பணம் சம்பாதிக்க பணத்துக்காக மற்றும் பதவிக்காகத் தொங்கறாங்க, நாகரீகமாத் திருடறாங்க ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதிக்க மனம் இல்லாமல் உழைக்காமல் எதையாவது திருடித் தான் சாப்பிடணும்னு இந்தத் திருடன் தொங்கறான், பாவம்...
தவறான செயல். அவனை போலிஸ் இடம் ஒப்படைக்க வேண்டும்.
அவனே போலீஸ் ஆளாக இருந்தால் ?
கழகம் பிகாரியை கூப்பிட்டுதான் ஆட்சிக்கு வந்தது?
வேண்டபட்டவர்களா? கூட்டுக்களவாணிகளா இருப்பாய்ங்க.
ஐயே திருடனுக்கு வேண்டப்பட்டவர்களா
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago