வாசகர்கள் கருத்துகள் ( 72 )
அதிக மக்கள் தொகை கொண்டதும் ,விவசாய முன்னேற்றத்திலும் பலமாக உள்ள நாம் சம நிலை பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தை அதிக நாடுகளுடன் பெரும் வர்த்தக வாய்ப்பை உருவாக்கினால் அதுவே போதும் .யாருக்கும் பயப்படத்தேவை இல்லை .டாலரின் மதிப்பு உயராது .ஆறு மாதம் கழித்து பாருங்கள் அமெரிக்காவின் நிலை பிற்போக்காகவே சென்றுகொண்டிருக்கும் .
டிரம்ப் போனில் அழைத்ததையும் மோடி பேச மறுத்ததையும் பற்றி அமெரிக்காவும் ஒன்றும் சொல்ல வில்லை. இந்திய அரசும் ஒன்றும் சொல்ல வில்லை
அமெரிக்க துணை அதிபர் ஏன் மவுனம் சாதிக்கிறார் உடனே அதிபருக்கு புத்தி சுவாதீனம் சரியாக இல்லை சொல்லி இதுதான் சமயம் என்று கூறி இம்பீச்மெண்ட் செய்ய தொடங்கலாம் பாராளுமன்றத்தில் அவர்கள் கட்சிகார்களே துணை அதிபரை முற்றுலும் ஆதிப்பார்கள் மேலும் டெமாக்ரெட் கட்சிக்காரர்கள் முழு ஆதரவும் கிடைக்கும் சமயம் வரும்போது இந்த நல்ல செயலை செய்து உலக நாடுகளை காப்பாற்ற வேண்டும் உலக அமைதிக்கு பாடுபட வேண்டும்
இதெல்லாம் நம்பரமாதிரியாங்க இருக்கு? நம்பினா தான் சங்கி ஒத்துக்குவாங்க சொன்னாங்க ஒத்துக்கிடன்.
சொன்னது ஜெர்மன் பத்திரிகை
இத சொன்னதே ஜெர்மனி ஊடகங்கள்தான். இந்திய ஊடகங்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்.
All indifference can be sorted out by dialogue. This is what Mahatma Gandhi has taught us.
இப்படி எல்லாம் சொல்லி நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான், வேறு வழி இல்லையே!
வீணா போன வேணு...கடைசியில் உமக்கு கோவணம் கூட மிஞ்சாது
டிரம்ப் விவசாய விதைகள், விளைபொருட்கள், மீன் வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை இந்தியாவிற்கு குறைந்த விலையில் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதி செய்ய அனுமதி கேட்கிறார். இதை மோடி எதிர்ப்பதால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த விவசாய விதைகள், திரும்ப திரும்ப அந்த அமெரிக்க கம்பனிகளிடம் மட்டுமே வாங்க முடியும். விலையும் அதிகம். இந்த அனுமதி இந்திய விவசாய, மீன் மற்றும் பால் உற்பத்தியை மிகவும் பாதிப்பது மட்டும் இல்லாமல், இந்தியாவின் உணவு தற்சார்பை பாதிக்கும். இந்தியாவை மீண்டும் 1960 களில் அமெரிக்காவிடம் கோதுமை பிச்சை எடுப்பது போன்ற நிலைமையை உண்டாக்கும். இந்திய எதிர் கட்சிகள் சில வெளி நாட்டு பணத்தை வாங்கி கொண்டு இதற்கு மறைமுக தூபம் போடுவது போல் தெரிகிறது. NGO கள் நாட்டின் உள்ளேயே சில பிரச்சனைகளை, அமெரிக்கா திரைமறைவு அரசாங்கம் மற்றும் CIA க்கு துணை போவது போல் தெரிகிறது.
இந்த டேரிஃ சமாச்சாரம் எல்லாம் அவரு பைத்திக்கார ஆஸ்பத்திரிக்கு போறவரைக்கும்தான்
உள்நாட்டில் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம் அதனால் உங்களை காங்கிரஸ் தொண்டனாக நாங்கள் விமர்சிக்கலாம் அதே நேரம் அயல்நாட்டு விவகாரத்தை பொறுத்தவரை உங்களின் இந்த செயல் மிகவும் சரி.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து வைத்த டிரம்ப் அசிம் முனீரிடமே போனில் அழைத்து பேசவேண்டியதுதானே. நமது பிரதமர் நல்லாவே டிரம்ப் போனை 4 முறை எடுக்காமல் விட்டு மூக்கறுத்துஇருக்கிறார். பிரதமர் மோடி துணிச்சலானவர்.