வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவர்கிட்டே பேசுன மாணவர்களுக்காவது வேலை கிடைக்குமா இல்லே பரோட்டா சுடப் போயிடுவாங்களா?
துருவேசன் அவர்களே அவர் பிரதமர் என்பது போன்று ஒரு கட்சியின் எம்பி. கூட. அவர் சார்ந்த கட்சிக்காக வேலை செய்ய வேண்டும். அதை செய்யும்போது அவர் அரசியல்வாதி. அப்படிதான் பேசவேண்டும். இதில் தவறு காண்பது என்பது நம் அறியாமை. அவர் உண்மையை மறைத்து பொய்கூறினால் விமர்சனம் செய்யலாம். அவர்தான் மாணவர்களோடு பேசுகிறாரே. ? நீங்களோ நானோ அவரிடம் கேள்விகேட்க நினைக்கும் தூரத்தில் இல்லை. அவரை பிடிக்காத மாணவர்கள் , அல்லது கேஜ்ரிவால்தான் அள்ளவேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் அவரிடம் எந்தவிதமான கேள்வியும் கேள்விகேட்கலாமே சிங்கம் போன்ற தைரியமான மாணவர்கள் என்றால் அவர் பண்ணுதேல்லாம் நடிப்பு என்று அவரிடமே சொல்லலாமே
வடை
வடை...தூக்கி போடுறோம் ....கவ்விட்டு ஒடி போயிடு லண்டனுக்கு..
குரு குல கல்விக்கு அச்சாரம் போல நடத்துங்க
மாணவர்கள் முன்பு அரசியல் பேசியது தவறு ....
டெல்லி அரசை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை மறைக்கிறார் போலும்.
அவரு எலேச்டின் சமயத்துல வேலை செய்யறரு , சில பேரு அப்ப கூட வேலை செய்யறது இல்ல.
இவரு இப்படி செய்யறதுக்கு பேரு வேலையா? பெருமாள் சார், நாங்க என்ன வட இந்தியர்கள் னு நெனச்சுட்டீங்களோ?? இப்படி இளம் நெஞ்சங்களில் பொய்களை விதைப்பதும் பரப்புவதும் ஆபத்தானது.
உலகமகா நடிப்புடா சாமி, எலெக்ஷன் வந்தா இவரு ரொம்பவே சுறு சுறுப்பு
என்ன ஒரு ஈன பிறவி நீ கொதடிமாயே
மூடனே இதில் எங்கிருந்து நடிப்பு வந்தது உன் அறிவுக்கு? இது பெருமையான விஷயம்டா. எந்த நாட்டில் இப்படி மரத்தடியில் மாணவர்களோடு அமர்ந்து பேசிய பிரதமரை கண்டுள்ளாய்? பிரதமர் மோடி மிக எளிமையான மனிதர். சாதாரண குடும்பத்திலிருந்து முன்னேறி வந்தவர். அதனால் அவரால் சகஜமாக மாணவர்களோடு மரத்தடியில் அமர்ந்து பேச முடிகின்றது. உபிஸ் உனக்கு அதுபற்றியெல்லாம் அறிய அறிவு போதாது
பத்து வருடத்திற்கும் மேல், நீங்க என்னதான் dhuruvi dhuruvi பார்த்தாலும் மோடிஜி மேல் ஒரு கரை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம் - ஒலாகமகா நடிப்பு, வாய் சவடால், வெளிநாட்டு பயண செலவு, விலை உயர்ந்த ஆடைகளை அணிகிறார் - இது போன்ற விஷயங்கள் மட்டுமே சொல்லி உங்கள் அரிப்பை சொரிந்து விட்டு கொள்ளுங்கள்.