வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நன்றி
போதும் போதும், இரண்டு பேரும் போய் ஆகவேண்டிய காரியத்தை பாருங்கள், ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன!
ஏன் அழுது கிட்டே பொலம்பிக்கிட்டிருக்கே.
ஓங்கி அடித்து விட்டு பிளாஸ்டர் போடுகிறார்.
உன்னை யார் கேட்டார்கள்.. நண்பர்... அதனால் தான் நண்பரின் நாட்டு மக்களுக்கு 50 சதவீதம் வரி போட்டீர்களா.. அதற்க்கு சாக்கு போக்கு இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது என்று காரணம் வேறு.. ஆனால் அதே ரஷ்யா நாட்டிடம் எண்ணெய் வாங்கும் ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு வரி கிடையாது.... என்னய்யா உங்க நியாயம்.
தனிப்பட்ட முறையில் எங்க நட்பு தொடரும்னு சொல்றார்.
நமது பிரதமரின் இந்த "அளவான" கருத்து முக்கியமானது. அமெரிக்காவுக்கு அடிமையாகவும் வேண்டாம் வெறுப்புடனும் செல்ல வேண்டாம். இதுதான் தொழில் ராஜதந்திரம்.
எங்கள் தலைவர் மோடி ஜீ யை அவமதித்து மிரட்டிய அமெரிக்காவை உண்மையான நண்பனாக ஏற்றுகொள்ள கூடாது.அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பும்.இந்தியா பொருட்களை பயன்படுத்துவோம். வாழ்க பாரதம்.
பிரதமரின் இந்த விளக்கவுரை தேவையில்லாதது இதுவரை அமைதியாக இருந்தது போல் இப்போதும் இருந்திருக்கலாம்!
நீங்கள் இதை முடிவெடுக்கும் இடத்தில இல்லையே
சுப்பு ஜி ..... தனிப்பட்ட முறையில் இது உங்களது கருத்து ..... ஒரு பிரதமராக அவர் சரியான முறையில் பதிலளித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். பிரதமரின் பதிலில் மேல்பூச்சு இருந்தாலும், ஒட்டுதல் இல்லை.. அதாவது பாலிஷ்ட் ஆக பேசியுள்ளார் ..... சரியான அணுகுமுறையே .....
அமெரிக்கா இனி நம்மிடம் சமாதானமாக போகவேண்டும் என்றால் சில தேவையான முக்கிய நிபந்தனைகளை வைக்க வேண்டும் 1 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உடனடியாக நாம் மீட்டெடுக்க உதவவேண்டும் 2 ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆக்கவேண்டும் இதை உடனடியாக சில மாதங்களில் செய்து முடிக்க வேண்டும் 3 நம் நாடு செய்யும் ஏற்றுமதி இறக்குமதியில் 30% அல்லது சேவை துறையில் முழுமையாக நம் ரூபாய்யில் தின் வர்த்தகம் என்கிற மூன்று முக்கிய நிபந்தனைகள்ளுடன் மற்றும் அரசாங்கம் யோசித்து வைத்துள்ள மற்ற நிபந்தனைகளை சேத்து அமெரிக்காவிடம் சமாதானம் பேச வேண்டும் என்பது தான் நம் பாரத நாட்டின் 143 கோடி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்.