வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கர்நாடகக்காரன் காவிரி தண்ணீரில் விவசாயம் செய்து தமிழகத்துக்கு உணவு கொடுக்கிறான். ஆனால் கேரளக்காரன் தமிழகத்துக்கு நீரைத்தராமல் கடலில் வீணடிக்கிறான்.வெட்கமில்லாமல் தமிழகத்திலிருந்து வாங்கிதின்கிறான். யார் மோசமானவன்
கர்நாடகாவில் பருவ மழை பொய்க்காமல் பெய்தால் பிரச்னையின் தீவிரம் குறையும் என்று சோ அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ....
பாஜகவுடன் கூட்டணி நாடகமா?
அதெப்படி எப்பவுமே தூக்கத்துல இருக்கிறீங்க
நாலு சீட்டு கிடைச்சிருச்சு போல.
இவ்வளவு நாள் என்ன பண்ணாரு?இப்டியே சொல்லுங்க. உருப்படலாம்.
உங்கள் வேஷம் போடும் திறமை நடிகர்களுக்கு கூட கிடையாது
இவுரு பிரதமரா இருந்த போதும்.ஒண்ணும் செய்ய முடியலை. பத்து வருஷமா மோடியாலும்.ஒண்ணும் செய்ய முடியலை. யார் செஞ்ச புண்ணியமோ பருவநிலை மாற்றத்தால் மழை நல்லா பெய்யுது. இவிங்க மஞ்சக்குளிக்கறாங்க.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago