வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சபர்மதி ரயிலில் இறந்தவர்கள் 58 . கோத்ரா படுகொலையில் இறந்தவர்கள் 2000 , கற்பழிக்கப்பட்டவர்கள் , விரட்டியடிக்கப்பட்டவர்கள் , காணாமல் போனவர்கள் பல ஆயிரம் . இன்றும் அந்த ரயில் பயணம் கோத்ராவை கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது . மக்கள் மனதில் சரித்திர சம்பவங்கள் நீடிக்கவேண்டும் என்பது தான் இந்த படத்தின் நோக்கம்
காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிகள் ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு இல்லீங்களா ??
தவறான செயல்கள் தவறான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன ..... பழிக்குப்பழி என்று இறங்கினால் யாரும் நிம்மதியாக வாழ முடியாது .....
குஜராத் கள்வரத்தையும் பாருங்கள் மோடி
சத்தத்தையே காணோம்.. ??
பார்லிமெண்ட் இயங்காமல் உள்ளது என்பதை விட, மக்கள் பிரச்சினைகளை விட அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இத்தாலி குடும்பத்தையும் ப.சி யையும் மற்றுமுள்ள ஜாலராகளையும் உட்கார வைத்து பார்க்க சொல்லி இருக்கலாம்
நல்ல படங்களை தமிழகத்தில் பார்க்க வாய்ப்புண்டா?