வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பொய்யாய்
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அழியும் வரை இந்தியாவில் கெடுதல்தான்
நூறாண்டுகளுக்கு மேலாக RSS இயக்கம் மென்மேலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உன்னைப் போன்ற துரோகப் புல்லுருவிகளை அழித்து ஒழிக்கும் வரை அந்த இயக்கம் ஓயாது.
உன்னுடைய மானங்கெட்ட மதமாற்ற வியாபாரம் குண்டு வெடிப்பு வியாபாரம் செய்ய முடியாத கோபத்தில் புலம்பாதீர். பாரத நாடு 2035 ல் உன்னய மாதிரியான தேசதுரோக கும்பலுங்களை உள்ளடக்கியும் நம்பர் 1 பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கும் உலக வல்லரசாக நல்லரசாக இருக்கும் இவை அனைத்தும் ஆர்எஸ்எஸின் குழந்தையான பாரதியஜனதா தலைமையிலான ஆட்சியில் நடக்கும்
என்ன கெடுதல் இதுவரை நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர் நல சட்டபடி குறைந்த பட்ச சம்பளம் 2014 ல் ரூபாய் ஐந்தாயிரம். இன்று குறைந்த பட்ச சம்பளம் தொழிலாளர்கள் நல சட்டபடி ரூபாய் 18000. அன்று பென்ஷன் தொகை கூட சரியாக கொடுக்க முடியாத நிலை. இன்று மகளிர் உரிமைத் தொகை என்று ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கொண்டு ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை தருகிறது. எப்படி இது சாத்தியம் மத்திய பாஜக அரசின் சீரிய வளர்ச்சி திட்டங்களால் பொருளாதார நிலமை உயர்ந்ததால் தான் சாத்தியமானது. இது கெடுதலா. ஸ்டாலின் ஒரு டிரில்லியன் டாலர் என்று பேசுகிறார் என்றால் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக தானே பேசுகிறார். காங்கிரஸ் இலக்கு எதுவும் நிர்ணயிக்ககாமல் தான் தோன்றி தனமாக ஆட்சி செய்தது. நேரு ஐந்தாண்டு திட்டம் என்று ஒவ்வொரு ஐந்தாண்டுகள் கழித்து திட்டம் போடுவார். ஆனால் இது வரை ஒரு ஐந்தாண்டு திட்டம் கூட முழுமையாக முடித்தது இல்லை. முடித்த திட்டங்களும் காலங்கடந்து பெரும் பொருட்செலவில் முடிக்கப்பட்டது.
ஊழல் திமுக மற்றும் காங்கிரஸ் அழியும் வரை இந்தியாவில் கெடுதல்தான்.. இரண்டையும் களை எடுப்பது பாஜக வின் கையில் தான் உள்ளது .....
நல்லா நடிக்கிறாரு...
அருமை
ஆர்எஸ்எஸ் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் வேகமாக வளர்ந்திருக்கும்...
உன்னைப் போன்றவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் கொடுத்த அப்பத்துக்கு ஆசைப்பட்டு மதம் மாறாமல் இருந்திருந்தால் பாரதம் இன்னும் வேகமாக வளர்ந்து இருக்கும். இனிமேலாவது கருத்தை ஜாக்கிரதையாக பதிவிடு...
டாஸ்மாக் வளருகிறது என்பது உண்மை