வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இந்த செய்தியை வெளியிட்டது ஆச்சரியம்.அதைவிட ஆச்சரியம், ஆரூர் கருத்து எழுதாதது
isaac இது எல்லாம் ஜுஜுபி இங்கே திராவிட ஆட்சியில்
குற்றவாளியின் போட்டோ போட்டிருக்கே
ஊழலேயில்லாத ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் பிஜேபிக்கே இந்த இழிநிலையாப்பா ரூ 200 கோட்டர்னு ஊளையிடுவோரின் பதில் என்ன
தமிழ் நாட்டில் ரூ 200 கோட்டர்னு சொல்லத்தான் செய்வார்கள் ....அந்த ஊரில் நடப்பதை அங்கு உள்ளவர்கள் பார்த்து கொள்ளட்டும் ....
ஊழல் குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு போயி வந்தவரை முதல்வராக்கிய மட்டைகள்தானே பெரியவா செஞ்சா பெருமாளே செஞ்ச மாதிரி என்பார்கள் சூத்ரன் செஞ்சா துள்ளிக் குதிப்பாங்க
kasu koduthal .....
ஆளுக்கு ஆயிரம் குடுத்தாலும் அன்ஹ்சு கோடியை வெச்சு ரெண்டு லட்சத்து 50000 பேருக்ஜு குடுக்கலாமே. விடியல் மாதிரி பா.ஜ பெரு வெற்றி பெறும். ஆட்சிய்சிப் புடிச்சு மக்களுக்கு ஆப்படிக்க சாரி சேவை செய்தப்போறாங்க. நம்புங்க.
இங்கேயும் ஒரு பா.ஜ. எம்.எல்.ஏ. நான்கு கோடிவிவகாரத்தில் சிக்கி உள்ளார். இப்ப மராட்டியத்திலா? இவர்கள் பணம் கொடுத்தே ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தது இப்போதும் அம்பலமாகி விட்டதே...
பிட் காயின் இல்லை, அது 150 கோடிகள் எதிர் கட்சிகள் உலாவ விட்டுருக்கு, பணம் என்றால்தான் கண்ணில் பட்டது.
மிகவும் கேவலமாக உள்ளது. ஆனால் பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரு. நம்ம ஊருக்கு வந்து.டிரெயினிங் எடுத்திருக்கணும்.
இது போன்ற கேவலமான ஜனநாயகத்தை விட அந்த கால மன்னராட்சி எவ்வளவோ தேவலாம். வாக்குகளை விற்பனை செய்யும் மக்கள் இந்தியாவின் சாபக்கேடு .
இந்த பாதகச் செயலையும் திமுக வுடன் இணைத்து எழுதிக் கொள்கிறார்கள். பாஜக செய்கிற எல்லா அக்கிரம செயல்களுக்கும் அதன் தலைவர்கள் பதிலோ விளக்கமோ சொல்லவே மாட்டார்கள். சொல்லவும் வேண்டாம்.பாஜக வின் கொத்தடிமைகள் திராவிட, விடியல், டாஸ்மாக் என்று ஏதாவது சொல்லி அவர்களே பாராட்டிக் கொள்வார்கள்வட இந்திய பாஜக வினர்.இவங்களை அடிச்சாலும், வாங்கிண்டு, திமுக தான் முன்னோடி என்பார்கள்.
இந்த பாதகச் செயலை தான் திருமங்கலம் பார்முலா, மதுரை பார்முலா என்று இந்தியாவிலே முதலில் ஆரம்பித்து வைத்தது தி மு க தானே . 60 வருசமா ,ஊழல் செய்வதை விஞ்ஞான முறையில் செய்து மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்று ஊழல் மேலாண்மை படிப்பை சொல்லி கொடுத்ததும் தி மு க தானே ...காமராஜரின் நல்ல எண்ணங்களை விட ,கருணாநிதியின் கெட்ட எண்ணங்களே வேகமாக பரவி விட்டது ...60 வருஷ களையை அழிப்பது கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும் .....
பாவம் எவளோ நாள் கோமாவுல இருந்தாரோ
திமுகவை பற்றி உண்மை அப்படியே சொல்றாரு..... சிறப்பு
பணம் கொடுக்காமல், இந்தியாவில் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையை திராவிட கட்சிகள் ஏற்படுத்தி விட்டது.