வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்திற்கு 1000 வருட உரிமை உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு அணை நீடிக்க போவதில்லை. இன்று இன்று இல்லாவிட்டால் நாளை நாள இல்லாவிட்டால் நாளை மறுநாள் என்றாவது ஒருநாள் புதிய அணை கட்ட தான் வேண்டும். அப்படி கட்டப்படும் பொழுது தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எப்படி கையாள்வது என்று ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்கு தள்ளி போடுவது சரியான தீர்வாக இருக்காது
புதிய அணை கட்ட தளவாட சாமான்கள் தமிழகம் ஏற்கனவே விற்பனை செய்து விட்டது என்பது தமிழக கேரள எல்லையில் கடந்து செல்லும் ஆட்சியாளர்களின் வாகனங்கள் மூலம் அறியலாம் , கைப்புண்ணிற்கு கண்ணாடி எதற்கு
நமக்கு காசு பணம் துட்டு மணி இது தான் தேவை. இப்படிக்கு தீய முக
வேறு என்ன தீ மு க்கா விற்கு லாலி பப். ஸ்டாலின் முக்கல் முனகல் ஒலி தான்
முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கண்டிப்பா கட்ட வேண்டும் வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போல கெடும் என்ன திருக்குறளை நினைத்து அவரவர் வருமுன் காத்துக் கொள்ள வேண்டும்.
அந்ந எம்.பி இதை பேசறப்ப அந்த நாப்பதும் எங்க போனாங்க. கேண்டீன்ல சமோசா டீ சாப்பிடவா.
அணையின் பாதுகாப்பு மற்றும் சம்பந்தப் பட்ட ஆய்வுக் குழு நீதிமன்ற தீர்ப்பு இவற்றையெல்லாம் அறிந்துதான் பேசுகின்றீர்களா? அணையை கட்டியது பிரிட்டிஷ் ஆட்சியில்.ஆதலால் பாதுகாப்புப் பற்றி நீங்கள் கவலைக்கொள்ள வேண்டாம். ஒருவேளை சுதந்திர இந்தியா வில் கட்டப்ப்ட்டிருந்தால் நீங்கள் சொல் வதில் நியாயமுண்டு. ஏனென்றால் லஞ்சம் ஊழல் சுதந்திர இந்தியாவில் இன்றும் தலைவிரித்தாடுகின்றதே.
கான் கிராஸ் கட்சி என்றாலே...... நாட்டுக்கு எதிரான ஆட்கள் தானே..... அவர்கள் என்றைக்கு மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து இருக்கிறார்கள் ??
அடுத்து அந்தப்பக்கம் தாவி இதே காங்கிரஸ் சீட் வாங்கப் பார்க்கும் இந்தக் கூட்டணி ஆறாவது விரல்தான்
பாஸ் நமக்கு குடும்ப பிசினஸ் முக்கியம், டாஸ்மாக் அடிமைகள் காசு குடுத்தா மூடிட்டு ஓட்டு போடும்
நமக்கு தழிழ் நாட்டை பற்றி அக்கறை ஒன்றும் இல்லை.40 எம் பி க்கள் இருக்கிறார்கள் பிறகு என்ன.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago