வாசகர்கள் கருத்துகள் ( 9 )
என்ன நீதி மன்றங்களோ, என்ன தீர்ப்புக்களோ.
நமது HCs & SC உள்ள நீதிபதிகளின் வீட்டில் திடீரென RAID நடத்தி சோதனை செய்தால் - 90% நீதிபதிகளின் வீட்டில் யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் கிடைத்த பணத்தை விட பலமடங்கு அதிகம் பணம் சிக்குவது நிச்சயம். நமது அரசியல்வாதிகளை விட அதிக ஊழல்வாதிகளாக நமது நீதிபதிகள் ஆகிவிட்டார்கள்.
இப்படியே குற்றவாளிகளை எல்லாம் விடுதலை செய்து விடுங்கள் நாடு உருப்படும் . தீர்ப்புகள் கேலி கூத்தாகி வருகின்றன. இனி எவனும் சட்டத்துக்கு பயப்பட மாட்டான். சாட்சி இல்லை என்று கூறி விடுதலை செய்கிறீர்களே. திருடன் சாட்சி வைத்து கொண்டா திருடுவான்.
அவர்கள் குண்டு வெடிப்பு நடத்தினார்கள் என்ற கூற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுவிக்கின்றது நீதிமன்றம். இது எப்படி இருக்கின்றதென்றால் ஒருவனை குத்திக்கொன்றால் / குண்டு வைத்துக்கொன்றால் அடுத்த தீர்ப்பு இப்படி இருக்கும். அவன் அந்த குண்டை வீசியதினால் அல்லது கத்தி குத்தியதால் மரணம் அடைந்தது என்பது உண்மையே ஆனால் அவர்கள் மரணம் குண்டினால் / கத்தியால் நிகழ்ந்ததால் அந்த குண்டுக்கும் / கத்திக்கும் மரணதண்டனை கொடுக்கப்படுகின்றது.
இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால் உண்மையான குற்றவாளிகள் யார். போலீஸ் ஏன் எங்கு கோட்டைவிட்டது. திறமையான
அந்த நீதிபேதி வீட்டில் அடுத்து தீவிபத்து நடக்கும்போது இந்த தீர்ப்பின் ரகசியம் வெளிவரும்
தேச விரோதிகள்.
Prosecute& Punish, All Conspiring Criminals Police Prosecutors Judges for Failure of Punishing Real& Dreaded Criminals
குற்றம் புரிந்தவர்கள் யார்?