வாசகர்கள் கருத்துகள் ( 26 )
மோடியைப் பற்றியும் அமித்ஷாவை பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்யும் திருமாவளவன் மீது உங்கள் பாஜகனார் ஏன் வழக்குப் பதியவில்லை.
மூலப்பத்திரம் காண்பிக்காத பத்திரிக்கை அலுவலகம் வீராணம் திட்ட ஒப்பந்ததாரரிடம் கட்டி வாங்கியது என சரக்காரியா கமிஷன் அறிக்கையில் வெளியானது . இதுதான் விஞ்ஞான வழி. சாதாரண பின்புலத்திலிருந்து வந்த முருகன் மோதுவதற்கு முன் பலமுறை சிந்தித்திருக்க வேண்டும்
பஞ்சமி நிலம் இல்லை என்று முருகன் ஒப்பு கொண்டாரா வெட்கம்
சார்வர்க்கரின் கொள்கை வாரிசு என்று நிரூபித்து விட்டீர் ஐயா
பாஜக மீது அவதூறு பரப்பிவரும் ஆர் எஸ் பி மீடியாக்கள் மீது தனது பதவியைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது ... பிறகு பயந்தாங்கொள்ளி என்று தெரிந்தது ... அடிச்சு கிடத்துவாரு என்று எதிர்பார்க்கப்பட்டவர் குத்து வாங்கிக்கொண்டு ஒருக்களித்துவிட்டார் ....
கேட்டாத்தானே... இப்போவாவது புரிஞ்சா சரி
முரசொலி மீது அவதூறு பரப்பும் எண்ணமில்லை என்று பாஜக அமைச்சர் முருகன் சொன்னாராம் அந்த வாதத்தை ஏற்று வழக்கை தொடரப்போவதில்லை என்று திமுகவின் முரசொலி அறக்கட்டளை சொன்னதால் உய்ரநீதிமன்ற தீர்ப்பு ரத்து. அடடா
ஆனா இன்னி வரைக்கும் மூலப்பத்திரத்தை காண்பிக்கவில்லை..ஆக தில்லாலங்கடி. முன்னேற்றக்கழகத்தைத் துவக்கிய ஐவரில் இல்லாத கருணா கட்சியையே கைப்பற்றி குடும்ப கார்பரேட் ஆக்கிவிட்டார். மற்ற தலைவர்கள் நடத்திய பத்திரிக்கைகளைக்கூட காணோம்.
மோடி அரசில் எல்லாரும் பெரிய அறிவாளிகள் என்று பீத்திக்கறாங்களே சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கறது தானே?? எங்கே?
ஒரு தனிநபர் சொத்து விவரத்தை குறிப்பா, மூல பத்திரத்தை பொதுவெளியில் வெளியிடக் கோரி கேக்குறியே மொதல்ல உன் வீட்டு மூல பத்திரத்தை பொதுவெளியில் காட்டு... அப்புறம் முரசொலி மூலபத்திரத்தை காண்பிக்கச் சொல்லலாம்? உங்க கட்சியைச் சேர்ந்த பாஜக முருகன் அவர்களே.. பின்வாங்கிட்டார்... நீ என்ன கொசுறா...? இல்ல...?
நீங்கள் போட மாட்டீர்கள் குறைந்தது பிஜேபியில் உள்ள பிராமணர்கள் அதாவது பெரிய தலைவர்கள் எச் ராஜா அஸ்வத் தாமுன் பேராசிரியர் நாராயணன் போன்றவர்கள் காதில் எதுவும் விழுவதில்லை அவர்கள் செய்திகளை படிப்பதில்லை. நமது நாட்டின் பிரதம மந்திரியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறார்கள் நிர்மலா சீதாராமன் போன்ற பெரிய பதவியில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள்.
மூலம் வந்தவனுங்க மாதிரி மூலபத்திரம் வேணும்னு குதிச்சிவானுங்க எல்லாம் எங்கேயோ ஓடி ஒளிஞ்சுட்டானுங்க போல.
ஸார் டூர் போயிருந்த நேரத்தில் கொஞ்ச நாள் எல் போர்ட் மார்கெட்டிங் இருந்தது. அப்பாலிக்கா இப்படி கழட்டி விட்டுட்டாளேன்னு நினைச்சேன்... இதோ ஒரு சான்ஸ் நாமெல்லாம் குஷியாக... எஞ்சாய் மக்கா...