வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பிரதமர் அப்படி கனவு காண்கிறார். ஆனால் தமிழகத்தின் வொவொரு வீட்டிலும் டாஸ்மாக் சரக்கு இருக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கனவு காண வாய்ப்பிருக்கிறது, ஒருவேளை அவருக்கு நல்ல தூக்கம் வந்தால். ஏன் தூக்கம் வந்தால் என்று கூறினேன் என்றால், அவரின் கட்சியினரே அவர் தூக்கத்தை கெடுக்கும்படியாக பல தவறுகளை செய்கிறார்கள், பல தகாத பேச்சுக்களை பேசி முதல்வரின் தூக்கத்தை கெடுக்கின்றனர்.
கனவு சரி ஒத்துக் கொள்கிறேன் ஆனால் நடவடிக்கை அப்படி இல்லையே?? சொந்த நாட்டில் ஏன் விவசாயிகளை 1000 நாட்களுக்கு மேல் போராட விடவேண்டும்? அவர்களில் சிலரை கொன்றது ஏன்?? சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தமே இருப்பதில்லையே?? உடனே நான் விடியா கட்சி சார்பில் பதிவிடுகிறேன் என்று அர்த்தம் இல்லை எனக்கு இந்த விடியா கட்சியும் மக்களுக்கு எலும்பு துண்டுகளை போடுவதை போல காசை கொடுத்து மக்களை மாந்தர்களாகவே வைத்திருப்பதை நான் ஆதரிக்கவில்லை விடியா கட்சியும் ஒழிய வேண்டும்
ஒவ்வொரு சமையலறையிலும் ஏற்கனவே இந்திய விவசாயிகளின் பொருட்கள் தான் இருக்கின்றன. என்ன என்ன என்ன எழவுய்யா இவர் பேசறார்? அமெரிக்கா லருந்தா அரிசி பருப்பு வருது?? இல்ல உப்பு புளி தான் ஆஸ்திரலியா லருந்து வாங்கறோமா?? என்னத்தையாவது பேச வேண்டியது. ஆஹா ஓஹோ ன்னு லாவணி பாட ஒரு பெரிய மூடர்கூட்டம் இருக்கிற தைரியம் தான். உலகில் எல்லா நாடுகளுக்கும் நம்ம விவசாய உற்பத்தி பொருள் போக முடியாது என்கிற அடிப்படை அறிவு வேண்டும்.
அறிவு கொழுந்து ....பிரதமர் சொல்லுவது உலகை பற்றி. உன் வீட்டு டாஸ்மாக் பற்றி அல்ல அறிவிலி
உங்க கிச்சன்ல தாய்லாந்து காளான் இருக்கு ன்னு சொல்றாங்களே ?? மெய்யாலுமா ??
I am not seeing any change. Example Goverment promoted G9 banana. It cost is so low. We can not sustain. Last year government plan to export to russia. Price came down 50%. Is it government is supporting traders or farmers.? India is market leade r of banana. How any product price come down once export started? .All poticians are sustaining farmers blood.including congress and bjp.
இங்கே ஒவ்வொரு வூட்டிலும் ஏகப்பட்ட சீனப் பொருள்கள் இருக்குது.
ஒரே உருட்டு உருட்டாகத்தான் இருக்கும் தினம் தினம் விடிந்தாலே
மூர்க்கனான நீ தஞ்சை மன்னர்னு உருட்டுறியே அதை விடவா இது பெரிய உருட்டு உண்மையான பெயரில் கருத்தை போட வக்கு இல்லை நீயெல்லாம் இந்த நாட்டின் பிரதமரை கேலி செய்கிறாய் பேசாமல் உன் தொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விடு.
சார், கொல்டி ரசிகர் ஒரு மெஷின் வெச்சிருக்கார். ஒவ்வொரு வரின் மதம் என்ன என்று கண்டுபிடிக்கிற மெஷின். சீனா வில் வாங்கினார் போல. மதவாதம் தான் சங்கிகளின் வாதம். பரிதாபம்
சரிதான் அய்யா... 100 நாள் வேலையை ஒழித்தால் தான் இந்திய விவசாயம் உருப்படியாக முடியும்
இந்தியாவில் வசிக்கும் நாம் அரிசி கோதுமை காய்கறிகள் போன்ற நம்நாட்டு உணவுப்பொருட்களைதானே உண்கிறோம்.மிகப்பெரும் மேல்தட்டு வர்க்கம் மட்டும் வசதி இருப்பதால் தண்ணீரை கூட ஸ்விஸ் நாட்டில் வாங்கலாம்.பிரதமரின் கூற்று புரிய வில்லை.
உலகமையமாக்கள் போதில் இருந்தே உலகில் ஒவ்வொரு மூலைக்கும் இந்திய பொருள் போய் கொண்டுதான் ஜி இப்போதுதான் விழித்து இருக்கிறார் குஜராத்தில் இருந்து இப்போதுதான் போக ஆரம்பித்து உள்ளது இப்பவும் சொல்லுவோம் எப்போதும் சொல்லுவோம் இவர் நாட்டிற்கு பிரதமர் அல்ல குஜராத்திகள் பிரதமர் என்று
படையெடுத்து வந்தவர்களின் பரம்பரையில் வந்தவர்களின் வாரிசுகளால்தான் இப்படி ஒரு கருத்தை பதிவிட முடியும்.அப்படீன்னா...
மன்னர் சார் அவர்களை 27-02-2002 சம்பவத்தால் நடந்த கலவரம் பாதிச்சிருச்சு போல ..... ரொம்ப காட்டமா இருக்காரு ....
மாமன்னர்....டாஸ்மாக் மட்டுமே நாமே தயாரித்து நாமே குடித்து குப்புற படுத்கொண்டு இருக்கிறோம்