வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எங்கேயோ இடிக்குதே கதை வசனம் டிரெக்ஷன் படு மோசம்.மர்மம் விலகவில்லை.
காமத்திற்கு அணைத்து உயிரினமும் பலிகடா தான் குறிப்பாக ஆண் இனம் காமத்திற்கு வெகுவாக பாதிக்க படுவதை காண முடிகிறது அதனால் தான் சமூகத்திலும் சரி காட்டிலும் சரி பெண் இனம் தாக்கப்படுகிறது இது இயற்கையின் சித்து விளையாட்டு யாரும் ஒன்னும் பண்ணமுடியாது ஆர்ய திராவிட கொலை கும்பல்கள் கொள்ளை கும்பல்கள் காமத்தால் அடிவாங்கியவர்கள் என்பதை சரித்திரம் நிரூபித்து உள்ளது
அயலக அணி சரக்கு சாப்பிட்டுவிட்டு கருத்து போட்டியா நீயி ??
மனுஷனைப் போல புலி...
ஏன் ஆரிய பொய்யாக இருக்கக்கூடாது?
மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் இங்கும் வந்து கருத்து பதிவு செய்வது நகைப்புக்குரியது!
என்னடா இது.. திராவிடத்தனமான பொய்யா இருக்கு
கேரளா போலீஸ்: அப்பாடா, யாரு அந்த சாரு? யாருது அந்த காரு? மாதிரி கேள்வி இல்ல.
என்னங்க, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? புலி அடிச்சு மூன்று புலி செத்துருச்சா? அதென்ன வன்மம் வச்சு கொன்னு கொன்னு போட, புலி என்ன மனுஷனா? ஒரு புலி செத்துச்சுன்னா நம்பலாம், மூணு புலி இப்படி சொல்லி வச்ச மாதிரி செத்திருக்குன்னா, ரொம்ப சந்தேகமா இருக்கு.......
நாங்க அதிமுக காரன் தீயமுக கொடிய கட்டிட்டு போனான்னு சொன்னா நம்புவே, ஆனா இதை நம்ப மாட்டே, எல்லோருக்கும் விடியல்