வாசகர்கள் கருத்துகள் ( 28 )
சிவ நாடார் குழுமத்தை இன்னும் கைபற்றாமல் இவ்வளவு காலங்கள் எப்படித்தான் விட்டு வைத்துள்ளனரோ ? திருச்செந்தூர் முருகன் தான் அவரை பாதுகாக்க வேண்டும்.
சிவனின் அருள் எப்போதும் இருக்கும்.
கடந்த 57 வருடங்களாக தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் குடும்ப நிறுவனம் எவ்வளவு நன்கொடை அளித்து இருக்கிறது என்பதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்.
அள்ளிக்கொடுக்கும் குடும்பம் இவர்கள், ஆனால் கட்டுமர குடும்பம் ஆட்டைய போடுவதை தவிர வேறெதுவும் தெரியாது.
உன் வாயை திற அதுக்கு உள்ள குடுப்பாங்க மிஸ்டர் 200 ரூபீஸ்
உங்கள் கொடை வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க பணம் இருந்தாலும் மனம் இருக்க வேண்டுமே அது உங்களுக்கு தொடர்ந்து இருக்கட்டும்
சமுதாயம் சார்ந்த முதலாளித்துவம் போற்றுதலுக்கு உரியது.
ரூ.10,380 கோடி அள்ளி கொடுத்த பெரும் செல்வந்தர்கள் தினசரி ரூ.7.40 கோடி தந்து ஷிவ் நாடார் முதலிடம். ஹி...ஹி...ஹி... இதெல்லாம் ஒரு பெருமையா, ஒரு வேலையும் செய்யாமல் கட்டுமர தலைமை குடும்பம் ஒரு நாளைக்கு சுமார் 30 கோடிகளை வாரி சுருட்டி தங்கள் குடும்ப சொத்தாக மாற்றிக்காட்டுகிறார்களே, அதுபோல உங்களால் சம்பாதிக்க முடியுமா? ஒரு நாளைக்கு 7 கோடியாம், போவியா அங்கிட்டு....
கடைசி தேர்தலினால் எவ்ளோ கொள்ளையடிக்கலாம்னு ஐடியா போட்டுட்டு இருப்பானுங்க
கோடீஸ்வர கட்சி எவ்வளவு கொடுத்தது ?
திமுகவை சொல்றார்
இல்ல ..