வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் எழுப்பும் கேள்வி உள்நோக்கம் கொண்டது ......தேவையற்றது , கேட்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா? காங்கிரஸ் தொடர்ந்து அர்த்தமற்ற கேள்விகளை கேட்பதில் தன்னுடைய திறமையை காட்டி வருகிறது
இந்திய மக்கள் தொகை புள்ளி விவர கணக்கெடுப்பின்படி பின்னாடியே இந்திய குடியுரிமை சட்ட கணக்கெடுப்பு ( National Citizenship Act ) வரும் அதன் பின்னர் தான் ஆட்டமே இருக்கு....எது நடக்க வேண்டுமோ அது நல்லபடியாகவே நடக்கும்....!!!
இவ்ளோ செலவு செய்வதற்கு பதில், பிறப்பு-இறப்பு டேட்டாவை இப்போதிருக்கும் மக்கள் தொகையுடன் கலந்துவிட்டாலே + & - ஆகி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்துவிடுமே? எல்லா டீப்பார்ட்மெண்டும் ஆன்லைனில் உள்ளனவே.....
ஆதார் கார்ட் நம்பர் - பான் கார்ட் நம்பர் - பாஸ்போர்ட் நம்பர் - ரேஷன் கார்ட் நம்பர் - கேக்க மாட்டாங்களா , எல்லாம் செக் பண்ணி ரெகார்டுல சேர்க்கணும் - எல்லா ஊர்லயும் பீஹார் / உபி / மேவ - ன்னு சொல்லிட்டு , பங்களாதேஷ் , பர்மா , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் காரங்க எக்கச்சக்கமா பெருகிட்டாங்க - அமெரிக்காகாரனே , வித்தவுட்-அன்னியர்களை வெளியேற்றும் வேலையை ஆரம்பிச்சிட்டாங்க , ரஷியால உள்ளேயே போக முடியாது - -
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்திய குடிமகன் என்று உறுதி செய்ய ஆதாரம் வேண்டாமா? பிறப்பு பதிவு, அரசு பள்ளி சான்று உதவும். ஆதார் முகவரி அடையாளம். வாக்காளர் அட்டையும் அரசு ஆவண அடிப்ஸ்டியில் இல்லை. சாதி கணெக்கெடுப்பு எடுக்கு முன் சாதி கலப்பு, மத மாற்றம் தடைசெய்ய வேண்டும்.
ஜாதிவாரி மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஜாதி உட்பிரிவு அனைத்தும் எடுக்க வேண்டும் அதன் படி இடஒதுக்கீடு அமலாக்க வேண்டும் ஆறுமுகம் என்கிற சரவணன் புதுச்சேரி மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி சிரிப்பார்.
வடிவேலு பக்கத்து வீட்டு மளிகைக் கடைக்காரரிடம்.... ஏம்பா உன் ஜாதி என்ன? மளிகைக் கடைக்காரர்: உனக்கு என்ன சாமான் வேணுமோ? அதைக் கேளு. அதை விட்டுட்டு "நான் என்ன ஜாதி" என்று கேட்டால் உனக்கு சாமான் இருக்காது. வடிவேலு வாசலில் வரும் பழைய பேப்பர் வாங்கும் வியாபாரியைப் பார்த்து... தம்பி உன் ஜாதி என்ன? பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி: யோவ் பழைய பேப்பர் இருந்தால் போடு. அதுக்கு மேல என் ஜாதி என்ன என்று கேட்டால் அடித்து கிடித்து எல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டேன். உன் துணியை அவுத்து ஓட விட்டுவிடுவேன் வடிவேலு வீட்டுக்கு நடிகர் பார்த்திபன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக வருகிறார்.... பார்த்திபன் வடிவேலுவைப் பார்த்து: உன் ஜாதி என்ன? வடிவேலு: நான் எங்கு ஓடி ஒளிந்து மறைந்தாலும் கரெக்டா வந்து விடுகிறாயேப்பா நீ ஏன்யா இந்த வேலைக்கு வந்தே? ஒண்ணு செய் முதலில் பக்கத்து கடையில் உள்ள மளிகைக் கடைக்காரரிடம் போய் இதே கேள்வியைக் கேளு. பிறகு இங்கு வந்து wait பண்ணு. பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி வருவார். அவரிடமும் இதே கேள்வியைக் கேளு. என்னை விட்டு விடு. நான் எங்கேயாவது ஓடி விடுகிறேன்.