வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதனை நாள் ஜிங்கிடி ஜிங்கிடி என்று ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். இனி அதிக சத்தமாக கூவ மாட்டார்கள்.
உன்னாலே நான் கேட்டேன் என்னாலே நீ கேட்டாய் என்று தாயும் தனையனும் அவரவர்கள் காதை பிடித்துக்கொண்டு பாரத மாதா படத்தின்முன்பு நின்று கொண்டு தோப்புகரணம் போடுங்கள் பாவம் நீங்கும்.
இன்னும் எத்தனை வருடங்களுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பவீர்கள்.
நோட்டீஸ் அனுப்பி ஜாமீன் தருவானுங்க அவ்வளவு தான்... முக்கியமான நிபந்தனைகள் என்ன என்றால் நீ வெளி நாடுகளுக்கு போக கூடாது நீ பாஸ்போர்ட் ஒப்படைக்கணும் என்று சொல்வானுங்க.. நாளைக்கே சிபல் போன்ற தேசதுரோகிகளை வைத்து பேரம் பேசி பெட்டி வாங்கிட்டு இடைக்கால தடை உத்தரவு போடுவானுங்க... அந்த இடைக்கால தடை பப்பு இயற்கையாக வயதாகி செத்தாலும் தடையாவே இருக்கும்
ஒரு 15 வருடங்களாக நடந்து வரும் கேஸ். அது ஏன் ரோஸ் அவன்யு கோர்ட் அது இது என்று? அப்பதான் மேல மேலே அப்பீல் செய்ய வசதியா? எல்லா கேஸும் இங்கே தான் ஆரம்பிக்குதா? எனக்கென்னவோ முழு டெல்லி யையும் புரட்டி போடணும்னு தோணுது
என்ன பன்னா என்ன.... எல்லா கூட்டணி அமைத்து..... மக்களுக்கு ?... திட்டம் போட்டு வுழைப்ப்பர்கள்
கவர்னருக்கு குடியரசு தலைவருக்கும் மூன்று அத கேடு கொடுக்கும் கோர்ட் இந்த வழக்கை காட்டும் பல ஆண்டுகளாக ஆற போட்டிருக்கிறது . என்ன நீதியோ என்ன நியாயமோ ?
டிரில்லியன் டாலர் மோசடி மன்னர்கள் எதிர்க்கட்சிகளின் மீது போர்தொடுக்கின்றன .
அநீதிமன்றம் என்றால் ஒரு கீழ்மையான கேளிக்கை விடுதி என்று இதனால் பொருள்படுகின்றது???எப்போ புகார்???இவ்வளவு நாள் இழுத்து இழுத்து "இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை" என்ற சிகரெட் விளம்பரம் போல நடக்கின்றது???
நாடு கடத்தி அவனுங்க சொந்த ஊருக்கு தொரத்துங்க யுவர் ஹனோர்