வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்ன இப்பிடி பம்முறாங்க.
அமைச்சர் செய்சங்கர் சொல்வது உண்மையே. உலகத்திலேயே பெரிய சனநாயக நாடுகளின் கட்சி வேறுபாடு கலைந்து தனிப்பெரும் தலைவர்களாக உள்ளார்கள். தங்கள் நாட்டின் மக்கள் நலம், பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பில் சிறிதும் விட்டுகொடுக்காத நிலைப்பாடு பெருமைக்குரியது.
வேறு எல்லோரும் காட்டுவாசிகளா?
டிரம்புக்கும் மோடிக்கும் பத்துப் பொருத்தமும் பொருந்தியுள்ளது. ஜெய்சங்கர் சொல்றது போல ஜெர்மனியின் ஹிட்லரையும் இப்படித் தான் முரட்டு தேசியவாதி என்று அன்று தலையில் வைத்து ஆடினார்கள் அந்நாட்டு மக்கள். இன்றளவும் அந்த அவமானத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.