வாசகர்கள் கருத்துகள் ( 9 )
1971 போர் நடந்த நேரத்தில் EXTERNAL எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டு அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிராக செய்தி பரப்புபவர்களை FIR இல்லாமல் கைது செய்து சிறையில் தள்ளினர். இப்போது அதீதமான கருத்துரிமை ஆபத்து.
சீனாவை எதிர்கொள்கிற அளவிற்கு கடற்படை வலுவானதாக இல்லை. நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் அவர்கள் கூறியது போல் தரை படை வான் படை நன்றாக உள்ளது . கடற்படையை வலுவடைய செய்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று எண்ணி அதிக நிதியை கடற்படைக்கு ஒதுக்கினார். அதன் பலன் தற்போது பாகிஸ்தானை நடுங்க செய்திருக்கிறது. கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் அதிக அளவு தேவை. நமக்கு கடற்பரப்புகள் கட்டுக்கள் வைப்பது மிகவும் அவசியம். அதிக நிதியை கடற்படைக்கு ஒதுக்க வேண்டும் .
முக்கியமான விமானதளங்கள் மற்றும் வி ஐ பி கள் பதுங்கி இருந்த இடங்களையே உடைத்து இருக்கிறார்கள்...
Sir, please do not tolerate any simple infiltration by the terrorists. Everything should be accoun. It should be part of the ceasefire agreement. that is the only way, these dogs can be tamed. jai hind.
பாகிஸ்தானை சீண்டினால் சீனாவும் வரும் அமெரிக்காவும் அவர்களுக்கு ஆதரவாக வரும் . ஒருசில அரசியல்வாதிகளின் ஏவலில் வேலை செய்யும் இவர்கள் கிழிப்பார்களா ? இவர்களோடு சேர்ந்து அழியப்போவது நாடும் நாட்டுமக்களும்தான்
மக்களின் ரத்தம் சிந்தி உழைத்த பணம் லச்சக்கணக்கான கோடிகளின் மீது உட்க்கார்ந்து கொண்டு ஒரு சிலருக்கு அரசியல் ஏஜெண்டு வேலை செய்வதை விட்டுவிட்டு, உருப்படியான வேலை எதையாவது செய்யவேண்டும் .
pls note you are passing comments against the Military of this country...it will be considered as war crime and you can be arrested
super approach . Jai hind.
Proud moments, Royal salute to Indian military. Jai hind