வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சினிமா முதல் சின்னத்திரை வரை ஆபாசம், இரட்டை அர்த்தங்கள் கொட்டி கிடக்குது... சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை அந்த பெண்கள் மீது தேசிய மகளீர் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? இவ்வளவு நடந்தும் சினிமாவை தடை செய்ய முடியுமா? கருப்பு வெள்ளை படத்தை கலர் படமாக்கி எல்லோரையும் கவுத்துபுட்டாங்கோ!
சகோதர மனப்பான்மையுடன் சிந்தித்து பேசவும் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் இது போல் பேசுவீர்களா
கூத்தாடிங்களை அவர்களை வைக்கும் இடத்தில வைக்காமல் அரசு அவர்களிடம் கொஞ்சி குலாவினால் இப்படித்தான் நடக்கும் ....தமிழ்திரையுலகம் கூட பல ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது ....
டாக்டர் அபயா விவகாரத்தில் இதே போன்ற கிடுக்கிப்பிடி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஏன் மேற்குவங்கத்தின் மீது போட முடியவில்லை ???? எதிர்கால கூட்டணி கணக்குகள் காரணமா ????
False Complaints Increased As Case-Hungry Criminals, NewsHungry Media, VoteHungry Criminals Never Punish Vested False Complainant Gangsters women, SCs, unions/groups, advocates Etc. Sack & Punish Judges Not Punishing them, Power Misusing Rulers, their Biased Officials esp police, judges, Media &
இந்தியாவின் வியாதிகளின் நுழைவுவாயில் கேரளா.. எய்ட்ஸ் கரோனா ஜிர்கா என்று உலகில் எங்கு ஒரு வியாதி தோன்றினாலும் அதன் முதல் இந்திய வாசல் கேரளாதான்.. அதேபோல மலையளப்படங்கள் என்றால் அந்த மாதிரி படங்களுக்கும் பேமஸ் என்று இந்தியாவே அறியும். கம்யூனிசம் என்ற போர்வையில் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிய கேரளாவின் இன்றிய நிலைமை இதுதான் ..
சினிமா வாய்ப்புக்காகவும் பணத்துக்காகவும் அட்ஜெஸ்ட் செய்து கொண்ட பெண்களே மூடிக்கிட்டு இருக்காங்க. மத்தவர்கள் ஏன் கதறுகிறார்கள்? செக்ஸ் புக் படிக்க ஆசை இருந்தால் படிங்க. இணையத்திலேயே நிறைய இருக்கு. எதுக்கு ஹேமா கமிஷன் அறிக்கை படிக்கணும்?
கேரளா மற்றும் வெஸ்ட் பெங்கால் அரசுகளை கலைக்க வேண்டும்
இது ஒரு மாநிலமா இது ??...இதில் படித்து முன்னேறிய மாநிலமாம் ....தடையில்லாத மதம் மாற்றம் செய்து மாட்டுக்கறி விற்பனை செய்தால் இப்படித்தான் ஒரு மாநிலம் உருப்படாமல் போகும் ...உலகத்தில் நோய் தொற்று வந்தால் அது முதலில் கேரளாவுக்குத்தான் வரும் ....இந்தியாவிலேயே அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட முதல் மாநிலம் கேரளா ....அதற்கு அடுத்து தமிழ் நாடு ....