வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலில் இந்த வழக்கே ஒரு மோசடி. நாட்டின் துர்பாக்கியம். வேலையில்லா சோம்பேறிகள் அரங்கேற்றிய நாடகம். இதில் வெளி நாட்டு துரோகிகள் கொடுத்த நிதியுதவி முக்கிய பங்கு. துர்பாக்கியமாக மாணவர்கள் பலி
அடி செம அடி இனி அப்பாவும் புள்ளையாண்டானும் சர்வதேச நீதி மன்றத்திற்கு செல்வார்களா?
நாட்டில் நீதி செத்து விட்டது. நான் 3 நாள் விவாதம் முழுவதும் பார்த்தேன். மறு தேர்வு வேண்டும் என்று வக்கீல் மிகவும் அருமை யாக வாதிட்டார். 2015 ல் 44 பேருக்கு வினா தாள் கிடைத்தற்கு மறு தேர்வு நடத்த கூறிய நிதி மன்றம் இன்று 155 பேருக்கு கிடைத்ததை உறுதி செய்த பின்னும் மறு தேர்வு நடத்த மறுப்பது ஏன்.
எனக்கென்னவோ இந்த கசிவின் பின்னணியில் திருட்டு முன்னேற்றக் கழகம் உள்ளது என தோன்றுகிறது. இதை சாக்காக வைத்து நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வைக்கலாம் என்ற பேராசைதான்.
நீட் தேர்வில் தில்லுமுல்லு, மோசடிகள் நடந்துள்ளது நாடு முழுவதும் அல்ல, ஓரிரு இடங்களில் மட்டுமே என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, மறுதேர்வு அவசியம் இல்லை என்று உத்தரவிட்டிருப்பது சரியே. இதில் மாணவ, மாணவியரை வைத்து அரசியல் செய்ததும், நீட் தேர்வையே தலை முழுக வேண்டும் என்று பிரசாரம் செய்ததும் வீணாயிற்று. இனிமேலாவது, தில்லுமுல்லு, மோசடிகளுக்கு இடந்தராமல் நீட் தேர்வுகள் நீட்டாக நடத்தப்பட வேண்டும்.
நீட் நன்றாக செயல்பட்டு வந்துள்ளது என்று சுப்ரிம் கோர்ட் சொல்லிவிட்டது. இனி யாராவது அவதூறு பரப்பினால், பத்தாண்டுகள் ஜெயில் தண்டனை தான்.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முகமையின் தவறுகள் ஒவொரு நிலையிலும் எதிர்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியுள்ளார். மாணவர்களின் நலன் காக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி க்கு இன்னும் 4 மாதங்களே பதவிக்காலம் உள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தால் ஓய்வுக்கு பின் பசையுள்ள வாரிய பதவியை பெறலாம் என ஆசையாக இருக்குமோ
எங்க 200 வூ ஃபீஸ் யாரும் காணோம். வாங்க வந்து முட்டு குடுங்க
பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப , பல வருடங்கள் நடந்த இந்த திருட்டு இந்த வருடம் வெளிவந்துள்ளது. இதில் ஒரு பெரிய மாபியா குரூப் செயல்ப்பட்டிருக்கும். பங்கு போடுவதில் தகராறு வந்திருக்கும். பாதிக்கப்பட்டவன் எவனோ நாரதர் வேலை செய்துள்ளார்.
அப்போ மணல் திருட்டு, குவாரி கல் திருட்டு, டாஸ்மாக் 10 ₹ கொள்ளை?
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
11 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
11 hour(s) ago | 4
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
11 hour(s) ago