வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நீட்டுன்னு ஒண்ணு நடக்கவேயில்லை. 2021 இலேயே விடியல் ஐயா முதல் கையெழுத்து போட்டு ஒழிச்சிட்டாங்களே.
நீட் தேர்வு முடிவு வெளியானதும் எப்படியும் தமிழகம் கொந்தளிக்கும், தமிழக எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய அறிய வாய்ப்பு, மாணவர்கள் மத்தியில் கட்சியை வளர்க்க அறிய வாய்ப்பு, நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே ஏதோ அமெரிக்காவில் உள்ள JOEBIDEN கொண்டு வந்தது போல தமிழக மக்களிடம் எடுத்துரைத்து 2019 தேர்தலில் வெற்றி பெற்று 2024 தேர்தலிலும் வெற்றிபெற்றுவிட்டனர். அரசியல் செய்ய தெரிந்தவரிடம் மனிதாபிமானம் இல்லை, அரசியல் செய்ய தெரியாதவரிடம் மனிதாபிமானம் இருந்தும் மக்களிடம் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியவில்லை.
நீட் தேர்வில் இவ்வளவு முறை கேடுகள் நடந்த பிறகும் உச்ச கோர்ட் இந்த தேர்வை நிறுத்த முடியவில்லை என்றல் என்ன செய்ய முடியும் . திமுக நீட் தேர்வே வேண்டாம் என்று கூறியது இப்போது ஊழல் மிக அதிகமாக நடை பெற்றுள்ளது . இந்த முறை கேடுகளை களைய ஆன் லைன் எக்ஸாம் ஒன்ரே வழி
கப்பல்ல பொண்ணு வந்தால் அப்பாவுக்கும் ஒண்னு இருக்கட்டும்னு கிராமங்களில் சிரிப்புக்கு கூறுவதுண்டு அதே போல மருத்துவ படிப்பிற்கு வினாத்தாள் கிடைத்தால் யாருக்கு தான் வேண்டாம். வினாத்தாளை பரப்பியவர்களை கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறார்கள் எண்ணெய் லாரி லீக் ஆனால் பொதுமக்கள் பிடிக்கத்தான் செய்வார்கள், சரிபார்த்து வைத்திருக்க வேண்டியவர் லாரியின் உரிமையாளர் எண்ணெய்க்காக பொதுமக்களை திட்டி என்ன பயன்...அரசியல் தலையீடு இல்லாமல் தவறு நடந்திருக்கு வாய்ப்பில்லை என அடித்து கூறலாம்....
ஆக பொது மக்களே திருட்டுத்தனமாக பிழைப்பது நியாயம் என நினைக்கிறார்கள் என்கிறீர்களா? அப்போ மீண்டும் தேர்வு நடத்தினாலும் அதேதான் நடக்கும். மாநிலத் தேர்வுகளில் இன்னும் அதிக மோசடி நடக்கிறது. அப்போ குலுக்கல் முறையில் சீட் தந்து விடலாமா?.
ஆரூராரே... கடைசியில பொதுமக்களைப் பற்றி தவறா பேசிட்டீங்க... அந்த பொதுமக்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்துவிட்டீரே.. மிஸ்டர். அப்ப, “அவனா... நீ...”...ன்னு வடிவேல் வசனத்தில் சொல்லணும்னா... நீங்களும் அந்த பொதுமக்களில் ஒருவர் அல்லவா, நீங்களும் அதைத்தான் செய்ய விரும்புகிறீர்களா... இல்ல... செய்கிறீர்களா...? “ஏண்டி சரியா ஆடலை...?”...ன்னு கேள்வி கேட்டா, “ஆடுன கூடம் கோணலா இருந்ததுதான் காரணம்”... சொன்னாளம், ஆடத் தெரியாதவ...? மருத்துவக் கல்விக்கான சேர்க்கை அமைதியா, பிரச்சினை இல்லாமல் நடந்து கொண்டிருந்தது... என்னைக்கு உங்கள மாதிரி ஆளுங்க... நுழைஞ்சாங்களோ... அன்னைக்கே “ஆமை புகுந்த வீடு” ஆகிவிட்டது...?
செம பதில் கடுமையான தாக்கு ஆரூர் ராங் க்கு
அடுத்த தேர்தலில் தீம்காவுக்கு 40/40 என்று வந்தவுடன் நீட் நீக்கப்படும். அதன் பின் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவில் நீக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
Useless comment, The govt has the responsibility for question leaks.. and responsibility to prevent the issues.
அரசு அதிகாரிகளை நம்பிதான் ஆட்சி நடைபெறுகிறது. What is the meaning of government. Elected government faithing government officials for conducting exams whatever government in power. If government officials wrong doing, blame the government officials.
" முதல் கையெழுத்து நீட்டுக்கு " என்று கூறி ஆட்சியை பிடித்தோர் , நாளை இல் இருந்து வரப்போகும் பிரச்சனைகளை சமாளிக்க இன்றே plan போட்டு வைத்திருப்பர் . அழுவதுபோல பாவலா காட்ட கையில் glycerine செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்வர் .
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
7 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago