வாசகர்கள் கருத்துகள் ( 26 )
என்னங்கண்ணா இப்பப் போய் இதை எல்லாம் கொடைஞ்சுக்கிட்டு இருக்கீங்களே நேரு மாம்ம்மாவோட கைத்தடின்னு சொல்லி அவருக்கு எப்பவோ யாரோ என்னாத்துக்கோ குடுத்த செங்கோலையே நாங்க தூக்கிப் போடடவங்க தெரியும்லே? அப்ரமேட்டிக்கி, நீங்கெல்லாம் நானு இந்திரா மருமவ அப்டீங்கறதையே மறந்துரியலே
குறைந்தது அந்த 8 கடிதங்களை கொடுக்கும்போது ஒரு காபி எடுத்திருந்திருக்கலாம். நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரத்தில் தூங்கிவிட்டு திடீரென முழித்துக்கொண்டால், ஒத்துழைப்பு கொடுக்கவேண்டிய அவசியம் திருடனுக்கு எங்கே இருக்கிறது? எல்லா கடிதங்களையும் கொடுத்துவிட்டு இவ்வளவுநாளா அந்த ஆளுக்கு கட்டமைக்கப்பட்ட பிம்பம் சுக்குநூறா சிதைஞ்சு அதனால் கட்சிக்கு கிடைக்கிற கொஞ்சநஞ்ச சீட்டும் கிடைக்காமல் போவதற்கு அவங்க உறுதுணையா இருக்கணும்னு எப்படி எதிர்பார்க்கலாம்? என்னதான் வெளிநாட்டு மருமகளா இருந்தாலும் இவ்வளவு அக்கறையா குடும்ப பெருமையை பெயரை பாதுகாக்க முயல்கின்ற அந்த நபரை பாராட்டவேண்டும்.
இந்தக் கடிதங்கள் வெளியிடப்பட்டால் நேருவின் கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைந்துவிடும். நேருவின் குடும்பக் கட்சியும் சின்னாபின்னமாகிவிடும். நேருவின் பெயரை வைத்து அடித்து விடப்படும் கருத்துக்களை மக்கள் புறம் தள்ளுவார்கள். .
மறைக்க இதெல்லாம் ..?
அது இந்நேரம் பத்திரமாக இத்தாலியில் உள்ள அவர் அம்மா வீட்டிலோ, பாட்டி வீட்டிலோ ஒரு மூலையில் விழுந்து கிடக்கும். மீட்பது கடினம். இந்திய பத்திரிகைகளில் ஒரு வேலை ஒரு சில கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தால் அவற்றை தேடி எடுக்கலாம்.
கண்ணதாசனுக்கே டக்கர் குடுத்திருப்பாரோ?
முறைகேடாக எடுத்து சென்றதை உடனடியாக திரும்ப தர வேண்டும்
ஏதாவது லஞ்சம் ஊழல் வழக்கில் சிக்கினால் உடனே இத்தாலி எஸ்கேப் ஆகி விடுவார்கள்.
முக்கியமாக ஒரு குறிப்பிட்ட மத மக்கள் செய்த குற்றங்களை கண்டும் காணாமல் இருந்தது....... நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது அணியினரை... வெள்ளையனுக்கு காட்டி கொடுத்து எழுதிய கடிதங்களை இந்த இத்தாலி திருட்டு கும்பல் மற்றும் பப்பு அண்ட் கம்பெனி மறைத்து இருக்கலாம்.
அந்த கடிதங்கள் தேவையே இல்லை. கான் கட்சி 50+ ஆண்டு சேவையை இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. இந்தியாவின் சீரழிவுக்கு காரணம் அவர்கள் தான்