வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நல்ல சட்டம் கூட கொடியவர்கள் கையில் கிடைக்கும் போது மோசமானதாக மாற்றப்படும். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் சட்டம் மோசமானது என்பதால் அல்ல, அதை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தான்!
வரவேற்கப்பட வேண்டிய சட்டம்
உண்மையான் இந்தியன் நாட்டின் நலன் பற்றி நேசிப்பவன்
இதுதான் நாட்டை நேசிக்கும் குணமா?
அரவிந் கேஜ்ரிவாலு தான் இந்த சட்டத்திற்கு முதல் காவு. உச்சிமோந்து பதவியில் வாரிசாக முடி சூட்டி மகிழ்ந்த தீய மு கா வை மேயய்க்கும் ஸ்டாலின் வயிற்றில் கடமுடா.
திரு. பிரசாந்த் கிஷோர் நீங்கள் முதல்வரானால், பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்கவேண்டும் அல்லது தலையாட்டி பொம்மையாகவாவது இருக்க வேண்டும்... இல்லையென்றால் நீங்களும் கூட சிறை செல்வீர்கள்... ஏன் ஏற்கனவே குற்றவாளிகளாக காவல்நிலையத்தில் FIR போடப்பட்டவர்களுக்கு சீட் இல்லை என்று பாஜக சொல்லுமா? இல்லை இல்லை அவர்களின் பதவிகள்தான் பறிக்கப்படுமா? அப்படி செய்தால் தொண்ணூறு சதவீத பாஜக MLA,MP, அமைச்சர்கள் அவர்களின் பதவிகளில் இருக்கமாட்டார்கள்... இதெல்லாம் இங்கே முட்டுக்கொடுக்கும் IT விங்கிற்கு தெரியாது...தெரிந்துகொள்ளவும் முயற்சிக்க மாட்டார்கள்...
பார்த்து சிரிக்குது மனிதன்
எங்கள் தீயமுக திராவிட விடியாத ஆட்சி முதல்வரும் அமைச்சர்களும் தொடை நடுங்குகிறார்கள்...
bjp ஆட்சி அவங்களே இப்படி சட்டத்த கொண்டு வர்றாங்க. அப்டினா மடில கணம் இல்லை வழி ல பயம் இல்லை னு தான அர்த்தம்...
சிறை செல்லும், சிறை தண்டனை அனுபவித்த முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என்றும் ஒரு சட்டம் இயற்றவேண்டும்.
சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம். சிறப்பான சட்டம். உடனே நடைமுறைக்கு வரவேண்டும்.