வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கடைகளுக்கு வெளியே இருக்கும் நடை பாதையையும் அவை ஆக்கிரமிக்கிறது. பல சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இனி உருவாக்கும் புது நகரங்களில் அனைத்து அம்சங்களோடு அமைக்கலாம்.
13 வருடங்கள் கிடப்பில் கிடந்த வழக்கு. நமது கோர்ட்களின் நீதி வழங்கும் வேகத்திற்கு எடுத்து காட்டு. என்ன செய்வது செக் ரிட்டர்ன் வழக்குகளையே ஐந்து வருடங்கள் விசாரித்தும் தீர்ப்பு வழங்காமல் லோக் அதாலத்துக்கு தள்ளிவிடும் நீதிபதிகள் இதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்.
சைக்கிள் மற்றும் நடந்து செல்வோருக்கு - தனியாக ROAD LANES அமைக்கவேண்டும். ஒவ்வொரு நகரிலும் - நடுப்பகுதி - மற்றும் அதிக RUSH உள்ள பகுதிகளில் வாகனங்களை தடை செய்து சைக்கிள் மற்றும் நடப்பதை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக, சாலையின் இரு பக்கங்களிலும் நடைமேடைகள் அமைப்பது நல்லது.