வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்தியாவில் எந்த ஒரு வியாதி பரவ தொடங்கினாலும், அது கேரளாவில் தான் தொடங்குகிறது. ஏழு வருஷம் கழித்து இப்போ நிபா வைரஸ் மீண்டும் வருகிறது. 2017 - 2018 ஆம் ஆண்டில் இதே நிபா வைரஸ் கேரளாவில்தான் பரவ தொடங்கி கோழிக்கோட்டில் மட்டும் இருபது பேர் வரை பலி வாங்கியது. அடுத்து 2019 - 2020 ல் கொரோனா வைரஸ் அங்குதான் அமோகமாக வளர்ந்து பரவுகிறது. பன்றிக்காய்ச்சல், சிக்குன் குன்யா, மங்கி ஃபாக்ஸ் வரை இந்தியாவுக்கு இம்போர்ட் பண்ணி சப்ளை செய்வதை கேரளா வாடிக்கையாக செய்கிறது. மாட்டுக்கறி, வாத்துக்கறி, வாத்து முட்டை பன்றிக்கறி அதிகம் உட்கொள்ளும் மலையாள மக்கள் கொஞ்சம் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஏகன் இருக்கையில் எத்துன்பமும் இல்லை .... எச்சரிக்கை தேவை ........ அலட்சியம் வேண்டாம் ..........
உடனடியாக கேரளா எல்லையை மூடுவது தமிழகத்தில் நன்மை பயக்கும்
இக் கட்டுப்பாடுகள் சிவப்புக் கட்சி MEEடூ நடிகர்களுக்கு உண்டா?
மேலும் செய்திகள்
கேரளாவில் எலி காய்ச்சல் மரணங்கள்...அதிகரிப்பு!
25-Aug-2024