வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இப்பவே அங்கங்கே நடந்துக்கிட்டேதானே இருக்கு?
உட்கட்சிப் பூசலைத் தான் இப்படி சூசகமாக சொல்றாராக்கும்
உலகம் அழிந்து விடும். ஆகவே மொத்த வரியையும் நீக்கி விடவும். மக்கள் இருக்கும் வரை ஜாலியாக இருக்கட்டும்.
மூன்றாம் உலகப்போருக்காக இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். அதற்காக பத்து சதவீத பாதுகாப்பு வரி என்று ஜிஎஸ்டியை முப்பத்தெட்டு சதவீதமாக வசூலிப்பது நல்லது.
மூன்றாம் உலகப்போர் வராது. ஆனால் தீவிரவாதிகள் பணம் கொள்ளையடிக்க எங்கு வேண்டுமானாலும் போர் துவங்கும் இது உறுதி
அப்பயாவது இந்தியா முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவீர்களா அமைச்சர் அவர்களே?
போரைத் தொடர அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் பணம் இருக்கிறதா என்ன? விரைவில் கையேந்தவேண்டிய நிலைமைதான். இப்போது உலகின் முக்கிய பிரச்சனை மூர்க்க பயங்கரவாதம்தான்
இந்துக்களுக்கு எப்ப பாரு பாதுகாப்பில்லைன்னு கலவரம் பண்ண கிளம்புற மூர்க்கர்களைத் தானே சொல்கிறீர்கள்?
அமெரிக்காவில் பொருளாதார, அரசியல் பிரச்னை, ரஷ்யா ஏற்கனவே உக்ரைனில் சண்டை, சீனா உள்நாட்டு குழப்பம், எப்போதும் ஆட்சி மாற்றம் வரலாம். எனவே மூன்றாம் உலக போர் வர வாய்ப்பு குறைவு.