வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மங்கிப்போன செல்வாக்கை தூக்கி நிறுத்தும் முயற்சி இது. ஏட்டு சுரைக்காய்
பெண்கள் வேலைக்கு செல்லட்டும் விவாஹம் நடக்கும் வரை அல்லது தாயாகும் வரை, . பிறகு வேலைக்கு செல்வது சரியா என்பது சிந்திக்கவேண்டியது. குழந்தை வளர்ப்பை மூன்றாம் நபரிடம் விடுவதை பற்றி பெற்றோர் மட்டுமல்ல தாத்தா பாட்டிகள் ஒரு தீர்மானத்திற்கு வருவது நல்லது. வீட்டு பெண்ணிடம் மணைவிடம் கணவன் கலந்துதான் எல்லா முடிவுகளை எடுக்கிறான். ஒருமித்த உனர்விற்கு வருகின்றனர். இது மன மகிழ்ச்சி. மனைவி அடிமை என்று நினைக்கக்கூடாது. 90 % மனைவி சிந்தனைக்கு கணவன் விட்டுக்கொடுப்பான். இதுதான் தாம்பத்யம்
இப்படி ஒரு சலுகை இருக்கிறது என்பதை பெரும்பாலான பிஹார் பெண்களுக்கு புரிய வைக்கவே வெகுநாட்களாகும். அதிசயம் என்னவென்றால் அதிக IAS IPS அதிகாரிகளை உருவாக்கி வரும் இதே பிஹார்தான் மற்ற மாநிலங்களுக்கு அதிக அன்றாடக் கூலியாட்களை அனுப்பி வைக்கிறது.