வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அப்போ பீகார் முன்னேறின மாதிரி தான் ...இவ்ளோ நாள் நிதிஷ் ஆட்சி ல பாலம் உடைஞ்சு போனதுலாம் நம்ம ஜி கு தெரியாது போல ...
லாலுவின் ஆட்சி காலத்தில் போடாத ஆட்டம் கிடையாது. கடைகளுக்கு தினமும் ஒரு ரவுடி கட்டணம், தொழிற்சாலைகளுக்கு ஒரு கட்டணம், வீட்டை புதுப்பித்தால் ஒரு தொகை, ஒரு வீட்டில் திருமணம் என்றால் ஒரு தொகை, மாடி கட்டிடத்தில் இருந்தால் ஒரு தொகை, பெண்கள் 5 மணிக்கு மேல் வர முடியாத நிலை. லாலுவின் உறவினர் ஒரு IAS அதிகாரியான மனைவியையே பல வருடங்கள் பலாத்காரம் செய்தது என்பது போன்ற கொடுமையான காட்டுமிராண்டி ஆட்சி நடந்தது. சாலை போட்டதாக, வாய்க்கால் வெட்டியதாக சொல்லி கணக்கு மட்டும் எழுதி சம்பாதிப்பது போன்றது நடந்தது. இந்திய வரலாற்றில் காட்டு ஆட்சி என்று அழைக்கப்பட்ட ஒரு ஆட்சி அது மட்டுமே ஆகும்.
பல ஆண்டுகளாக பிஜெபி பிகார் ஆட்சியில் பங்குபெற்றும் யோகி ஆதித்யநாத்,பட்னாவிஸ், சிவராஜ் அளவுக்கு ஒரு மாநிலத் தலைமையை உருவாக்கத் தவறிவிட்டது. அதனால்தான் வயது முதிர்ந்த நிதீஷ் இன்னும் தேவைப்படுகிறார்.
முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்று வெளிப்படையாக அறிவித்தரா? அவர் தலைமையில் தேர்தலை சந்திக்கிறோம் என்று மட்டுமே சொல்லியுள்ளார்.
நாங்க இதை செஞ்சோம் இதெல்லாம் செய்யப்போறோம்னு சொல்லி ஓட்டு கேட்ட காலம் எப்படி... எப்ப பார்த்தாலும் அடுத்தவனை திட்டி தீர்த்து ஓட்டு கேட்கிறது எப்படி...????
நேராவே திமுகன்னு சொல்லு பாமராங்க....இருநூறு வேணாமா
நிதிஷை முதல்வராக அறிவிக்கவில்லை என்றால் மைனாரிட்டி அரசு கவிழ்ந்து விடும் னு பயந்து போயி அறிவிக்கிறாங்க....
மைராரிட்டிக்கு மைனாரிட்டி பற்றி பேச என்ன தகுதி இருக்கு. எப்படி என்றாலும் திராவிட பார்ட்டிக்கு வோட்டு போட போறீங்க. பொய் போட்டுட்டு அடிமையா இருங்க.
ஆமாம் 240 சீட் தனியாக வைத்திருக்கும் கட்சி மைனாரிட்டி.... 99 சீட் வெற்றி பெற்ற கான் கிராஸ் கட்சி மெஜாரிட்டி.... விடியலை போல இவரும் கணக்குல புலி போல் தெரிகிறது.
மதுவிலக்கு கொள்கையில் ஸ்திரமாக இருப்பது நிதிஷ் குமாரின் பலம் ..கிராமங்கள் எல்லாவற்றிலும் மின்சாரம் மற்றும் தரமான சாலை அமைப்பதில் கவனம் செலுத்தினார்
உங்க 3 சதவீத நூலிபான் மெஜாரிட்டி யால மெஜாரிட்டி வாங்க துப்பில்லாம போச்சு கேசுவான் அதனால ஓவரா பில்டப்பு காட்டாம பீகார் தோழ்விக்கு நூலிபான்கள் இப்பவே கரணம் தேடுங்க கேசுவான்.....
ஆமாம்... புள்ளி வைத்த இந்தி கூட்டணி புட்டுக்கும்.... அதற்கு இப்பவே ஏதாவது காரணம் சொல்லி வையுங்கள்.... இருக்கவே இருக்கு ஓட்டு மெசின்..... தோல்விக்கான காரணம் சொல்ல.
இந்தியாவில் அதிக வாரிசு அரசியல் உள்ள கட்சினா அது யார்,
...நம்ம திராவிட கட்சிதான்
பிஜேபி
அப்ப தோல்வி உறுதி தான்.
இங்கு திமுகவிற்கு தோல்வி உறுதி தான் கைனாசம்
திமிர் பிடித்தவர்கள் தே ஜ கூ வில் உள்ளனரா? இது என்ன நியாயம்