வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லா சட்டங்களும் அவர்களுக்கு சாதகபாகவே இருக்க வேண்டும் என்கிறார்.
எப்படியோ ...திமுக சொம்புகளுக்கு பாதகமாக இருந்தால் சரி...
மிக அருமையான சிந்தனை மிக அருமையான கருத்து வெளிப்படையாக தைரியமாக பேசிய பிரதமருக்கு நன்றிகள் இதனுடன் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்...
Stop Lecturing & Start Acting Positively-Constructively Without Dictatorships
stop blabbering against government and behave like a proper citizen
திராவிடச்சட்டம் தமிழகத்துக்கு கடும் சுமை. ஒரு பக்கம் திருமுருகாற்றுப்படை சொல்வதால் மசூதியில் ஆடு வெட்டினோம், தோல் உரித்தோம், போகர் கூட சிக்கந்தர் பற்றி எழுதி இருக்கிறார், நெல்லித்தோட்டம் கோவிலுக்கு சொந்தமானது அல்ல - போன்ற பல சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் சட்டங்களை தயாரித்து மிரட்டி வருகிறார்கள். எந்த உயிர்களையும் கொல்லாத சமணர்களை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு ஆடு வெட்டினோம் என்பது சந்தேகத்தை வரவழைப்பது. சிவன் கோவிலை மேலே வைத்துக்கொண்டு அவர் அசைவம் என்று இந்தக்காலத்தில் சொல்வது தவறானது. இன்றைய காலக்கட்டத்தில் மாமிசம் முருகனுக்கு எங்கும் படைக்கப்படுவது கிடையாது. விளக்கேற்றுவதால் இஸ்லாத்துக்கு பங்கம் வந்துவிடப்போவது இல்லை - அதுவும் தர்க்காவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் விளக்கேற்றுவதில் சிக்கந்தர் கோவித்துக்கொள்ளுவார் என்று சொல்வது சுத்த பயித்தியக்காரத்தனம். இன்றும் கூட 150 க்கு மேற்பட்ட கோவில்கள் எந்த மேல்முறையீட்டுக்கும் இடம் கொடுக்காமல் சட்டத்துக்கு புறம்பாக இடக்கப்படுகின்றன. பல பழங்கால கோவில்கள் மசூதிகளாக்கப்பட்டு இருக்கின்றன - இந்துக்கள் அதையெல்லாம் கேட்கவில்லை. மலைமேல் ஆண்டுக்கு ஒருமுறை கூட விளக்கேற்றி விடக்கூடாது. திராவிடச்சட்டம் நெஞ்சுக்கு நீதி போல மகா கொடூரமானது..
Mr 4th Economy you have a right to talk anything, as we are all fool to accept no good road, no good water, no good air. Good job
keep your eyes open and compare...
no good road. no water, no good air?? then better run to Pakistan...we Indians are happy