வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இவருக்கு எதற்கு இந்த வேண்டாத கவலை? காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை அது, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
எல்லாம் தெரிந்தும், பொறாமையால் பச்சை பொய் சொல்லி புளுகுவதால் யாரும் மதிப்பதில்லை. தமிழக அளவில் 550 டூபாகூர் புளுகுகளை புளுக வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் 5000 புளுகுகளை புளுகு வேண்டியிருக்கிறது. பாவம் அவருக்கு சிரமம் தான்
ராகுலுக்கு திருமணம் ஆகியிருந்தால் அவர் மனைவியே ராகுலை மதித்திருப்பாரோ இல்லையோ தெரியவில்லை.
இந்த உலகத்தில் அர்த்தத்தோடு பேசுபவர்களையே யாரும் மதிப்பதில்லை. எப்போதும் காமெடி செய்தால்?
எப்போதும் தான் இருக்கும் நாட்டை பற்றி தவறாக பேசும் பப்பு அவர்களை.... மனிதனாகவே மதிக்க முடியாது...... எப்போதும் தாய்நாட்டை பற்றி தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துக் கொண்டு இருக்கிறார்.... சரி சரி அவரது தாய்நாடு இத்தாலி தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இப்போ இந்தியாவை, ஏர் இந்தியாவை யாரும் மதிப்பதில்லை.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டத்தான் ராகுலுக்கு தெரியும், ஆக்கபூர்வமாக ஏதாவது செய்து இருக்கிறாரா? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு ஒரு மதிப்பும் இல்லாமல் இருந்தது, அனால் தற்போது நிலைமை அப்படி இல்லை, உலகம் முழுவதும் சுற்று பயணம் செய்து இந்தியாவின் பெருமையை மோடிஜி நிலை நாட்டியுள்ளார் . இந்தியாவுடன் கை கோர்க்க பெரும்பாலான உலக நாடுகள் தயாராக உள்ளது. எல்லா துறைகளிலும் இந்தியா முன்னேறிவருகிறது, இன்னும் ஒரு 10 வருடம் மோடிஜியின் ஆட்சி தொடர்ந்தால், இந்தியா நம்பர் ONE நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை, வாழ்க மோடிஜி
M. PALANIAPPAN, கேரளா குண்டு சட்டியில் குதிரை ஓடுவது யாரு என்று மக்களுக்கு தெரியும் பகோடா கூட்டம் யாரு என்றும் தெரியும்
It is high time that this brat is arrested under National Security Act
எந்தக் கெடுவை ஏற்றுக் கொண்டாலும் நாட்டு நலனுக்காகவே செஞ்சோம்னு ஒரு பிட்டப் போட்டுடுவோம்.
ஆணவம் தலைக்கு ஏறிக்கெடக்கு.