வாசகர்கள் கருத்துகள் ( 14 )
புத்தி கெட்ட அரக்கி . இவள் செய்த தப்புகளுக்கு tmc காரர்கள் பதில் சொல்லணும்.
என்ன, ஒரு உபீஸ்ய்யும் காணோம், பாவம்ப்பா, வந்து, உங்க indi கூட்டணி மமதா அக்காவுக்கு கொஞ்சம் குடுங்கப்பா, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அமைதி காக்குறீங்களே? எங்கப்பா போனீங்க velan Iyengar, ரொம்ப பிசியா? இல்ல, தூக்கமா?
மேற்கு வங்காள மக்களை மிக சிறந்த அறிவாளிகள்.
எல்லாவற்றையும் மத்திய அரசு செய்தால் நீங்கள் எதற்கு. வெட்டி சம்பளமும் மக்கள் வரி பணத்தை வீணடிக்க வேண்டாம். ராஜினாமா செயுங்கள்
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுத்தா உன் கட்சியில் எந்த ஆணும் மீதி இருக்க மாட்டான் .
நாட்டை நாசமாக்க நினைக்கும் ஒனக்கு நாட்டுக்காக உழைக்கும் மோடி அவர்களை பற்றி குறை சொல்ல என்ன தகுதி இருக்கு
இவ்வளவு நாளா ...
மம்தா மாநில முதல்வர். தன் மாநிலத்தில் நடந்த டாக்டர் படுகொலை /தடயம் அழிப்பு/குற்றவாளி மறைப்பிற்கு பெறுப்பேற்று முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். அனைத்து மாநில முதல்வர் கருத்து கேட்க வேண்டும். பின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் கருத்து பெற்று, ஒருங்கிணைத்து பிரதமருக்கு பணிந்து சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றம் அரசியல் குற்றவாளிக்கு அதிக சலுகைகள் கொடுப்பது ஆபத்து.
தகுதியே இல்லாத இவரைப்போன்ற நபர்களை முதல்வராக ஆக்கியதன் பலன் அந்த மாநில மக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். திசை திருப்பும் செயலை மட்டுமே செய்துகொண்டுள்ளார். திமுகவின் அதே பாணியை கையில் எடுத்துள்ளார் மமதை பிடித்த மம்தா.
அறுவெறுப்பு அரசியல் செய்வதில் பேகத்தை விஞ்ச உலகத்தில் ஆளில்லை.