வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தனியார் பள்ளிகளில் இங்கிலீஷ் சொல்லிக் குடுக்கறாங்க ஹை. இது தெரியாம சிலர் கத்துறாங்க ஹை.
காரணம் சரியான வகுப்பறைகள் உபகரணங்கள் ஆசிரியர் இப்படி எதுவம் இல்லை என்றால் யார் சேருவார்கள்.
வரலாறு திரும்புகிறது. ஏட்டுக் கல்வி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்றுதான் 1960-ற்கு முன்பு பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஏட்டு கல்வி கற்க பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. அதனால்தான் காமராசர் ஐயா மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார் தமிழ்நாட்டில்.
ஸ்டாலின் மேயராக இருந்த போது பல மாநகராட்சிப் பள்ளிகளில் சேர மாணவர்கள் வரவில்லை என்று கூறி மூடிவிட்டார் அல்லது பக்கத்திலிருந்த பள்ளிகளுடன் இணைத்தார். தமிழன்டா.
தமிழகத்தில் இந்த இழிநிலை இல்லை ........ அதற்குக் காரணம் காமராஜர் ....... திராவிட கசுமாலங்கள் இல்லை .... இன்று தமிழகத்தின் கல்வித்தரம், வகுப்புகளின் நிலை, ஆசிரியர்களின் தரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இவற்றைச் சென்று பார்த்தால்தான் புரியும் .....
தமிழ் நாட்டில் 7.5% இட ஒதுக்கீடு காரணத்தாலும் திமுக அரசு எடுத்த முயற்சியாலும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் அதிகரித்து இருக்கிறது .நான் 12 வரை அரசு பள்ளியில் தான் படித்தேன் முமொழி கொள்கை கொண்டு வந்தால் படிக்கவே யாரும் வர மாட்டார்கள் .
கிட்டத்தட்ட 30வருடங்கள் பிஜேபிஅங்கு ஆட்சி செய்கிறது வெட்க்க கேடு கல்வி தரத்தை உயர்த்தவும்
ம பி அரசு இதை ஏன் விசாரணை நடத்தவில்லை. தினமலர் மாணவர் பெற்றோரிடம் விசாரித்ததா .தமிழ் நாட்டை பற்றி ஏன் தினமலர் விசாரிக்கவில்லை. இந்த செய்தி திமுகவுக்கு மெல்ல அவல் கிடைத்தது போல
தமிழ் நாட்டில் என்ன நிலை என்று போட வேண்டும் ம பி க்கு போகும் முன்
கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு தமிழகத்திலும் பல இடங்களில் இதுபோன்ற நிலைமை இருந்தது. அதற்கு பின்பு பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர். அதற்கு காரணம் பொருளாதாரம். பலரும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.
கல்வி சுகாதாரம் 111,, எல்லா இடங்களிலும்