வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எனக்கு தெரிந்து இந்த வருடம் நல்ல மழைப்பொழிவு இருக்கு. சேமிக்க துப்பில்லாமல் வீணாக கடலில் கலக்க விடுறானுங்க.
விவசாயிகளுக்கும், மக்களுக்கும் போதிய மழை பெய்தால் போதும். அதிகம் மழை பெய்தால் வெள்ளம் வந்து அனாவசியமாக கடலில் கலக்கும். மழையே இல்லாவிட்டால் பயிர் வாடும், மக்கள் குடிக்க கூட தண்ணீர் இன்றி வாடுவார்கள். இயல்பு மழை ஓகே.
பெய்யாலே பிறந்து .... ?