வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அரேபியாவிலிருந்து வந்தவர் அந்தேரி வாடிகனில் இருந்து வந்தவர் வந்தேரியா?
தலித்துகளை நாங்க பாத்துக்குவோம் நீ சிலுவைய கட்டி அழுவேன் இந்து கோயில்குள்ள என்ன புடுங்குற வேலை
பொய் சொல்லுகிறான், அந்நிய மதத்தினர் திருப்பதி கடவுள் பாலாஜியை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் "பிரமாண பத்திரத்தில்" கையெழுத்திட வேண்டும். அதற்கு இவனுக்கு சமதம் இல்லை. இதிலிருந்தே தெரிகிறது இவனது மத சார்பின்மை போலியானது மற்றும் ஹிந்து விரோதி என்று.
ஒரு benefit of doubt உங்களுக்கு கொடுக்கலாம் என்று பார்த்தால் .... இப்படி உளறுகிறீர்களே .... தினம் தினம் .... லட்சக்கணக்கான மக்கள் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள் ..... நாயுடுக்கு ஒரு வரிசை... ரெட்டிக்கு ஒரு வரிசை .... தலித்துகளுக்கு ஒரு வரிசை என்றா பிரிக்கிறார்கள் ? உங்களுக்கு கிறித்துவ மத பற்று இருப்பது ஒரு பிரச்சினை இல்லை .... ஏழுமலையானை மனப்பூர்வமாக நம்புகிறேன் என்று எழுதி கொடுப்பதில் என்ன தயக்கம் .... விதிப்படிதானே கோவில் நிர்வாகம் செயல்பட முடியும் ...
எப்போது பைபிள் படிக்கிறேன் என்று சொன்ன போது இவர் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று ஆகிறது. கையெழுத்து இட்டு செல்வதில் என்ன தவறு
இந்த நபரால் திருமலை நிர்வாகத்தில் மறைமுக தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அந்தேரி மத வெறியன் தன் பெயரை கிருஸ்துவ பெயராக மாற்றிக்கொள்ள வேண்டும் ஹிந்து அமைப்பினர் வழக்கு தொடர வேண்டும்
இந்த பாரத நாட்டில் பல்வேறு சமய மத பிரிவுகள் உள்ளதாலும் மக்களின் பெயரில் குறிப்பிட்ட மத வித்தியாசம் அறிய முடியாதபடி சில மதத்தவர் குறிப்பாக கிருஸ்தவ பிரிவினர் மாற்று மத இந்து பெயர் அடையாளம் சூடிக்கொண்டு சிலபல - இட ஒதுக்கீடு சலுகைகள் - இந்து கோவில் பிரவேசம் - இந்துமத வழிபாட்டு விஷயங்களில் தேவையற்ற தலையீடு விமர்சனங்கள் செய்கின்றனர். எப்பொழுது ஜாதி குறியீடு கண்டிப்பாக இட ஒதுக்கீடுகளுக்கு அவசியமோ அதேபோல் மதக் குறியீடுகளும் அவசியமாகிறது. ஆகவே எல்லா மக்களும் கண்டிப்பாக ஜாதிமத குறியீடுகளை வெளிப்படையாக தங்கள் பெயருடன் பொருத்த இந்திய அரசாங்கம் வழிமுறைகள் வகுக்க வேண்டும். மதமாற்றம் மேற்கொள்வோர் அந்தந்த தருணங்களில் அரசிதழில் பதிந்து குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம். எல்லா தருணங்களிலும் குறிப்பாக மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்களில் வெளிப்படையான ஜாதி மத குறியீடுகள் கொண்ட பெயர் மட்டுமே உபயோகிக்க வலியுறுத்தப்பட வேண்டும்.
பாவத்தை போக்க சிலுவையில் ஏறுங்கள். ஆணி அடித்து கொள்ளுங்கள்.
இவர் ஏன் ரெஜிஸ்டரில் கையொப்பமிட்டு செல்ல மறுக்கிறார். கிருஸ்துவன் அது பற்றி மட்டுமே பேசுவதில்லை.
பிறகு தலித்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன் இந்த ஒற்றை வரியில் இவர் சுயரூபம் தெரிகிறது. இவர் செய்த தவறை மறைக்க, தலித் மக்களை உள்ளே இழுத்து, ஜாதிப் பிரச்சனையை தூண்டி திசை திருப்புகிறார்.