வாசகர்கள் கருத்துகள் ( 28 )
குணசீலம், ஏர்வாடியில் கட்டாயம் மந்திரிக்க வேணும்.
ஐந்து வயது குழந்தை கூட சொல்லும் ராகுல் பேசுவது அபத்தம் என்று. அப்படி வாக்குத் திருட்டு ஏற்படக் கூடாது என்பதற்காகவே அடிக்கடி S.I.R நடக்கின்றது.
சிங்க்வி, கபில் சிபல் தயாராய் இருப்பார்களே
All voter ID to be linked with Aadhaar ID.
இத்தாலி மனநல காப்பகத்தில் சேர்த்து விடவும்.
நாங்களும் இந்த விவகாரத்தை விட்டு விடப் போவதில்லை! பீகாரில் தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு நீங்கள் சொல்ல போவதை கேட்க ஆவலாக இருக்கிறோம்!
இவர் ஒரு அந்நிய கைக்கூலி
ராகுல்ஜி அந்த விவகாரத்தை விடக் கூடாது.
ஒரு காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது ஆளும் கட்சியில் ஏராளமானோர் இருந்த போதும் லோக்சபா எதிர்கட்சி தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயியை ஐ.நா. சபையில் உரையாற்ற அனுப்பினார். எதிர்கட்சி தலைவரும் இந்தியாவுக்காக ஐ.நா சபையில் முழங்கினார். வாயடைத்து போயின எதிரி நாடுகள். இந்திராவும் பெருமிதம் அடைந்தார். அப்படிப்பட்ட இடத்தில் இப்படியும் ஒரு எதிர்கட்சி தலைவரா? நூறு சதவீத இந்திய ரத்தம் தன் உடலில் ஓடினால்தான் நானும் ஓர் இந்தியன் என யாரையும் மார்தட்ட சொல்லும். இல்லாவிட்டால்?
மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளை திருடுகிறார்கள் - பிஹாரில் ராகுல் குற்றச்சாட்டு