வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த கொடூரமான புத்தி ஏழை பணக்காரா என்று பேதமே இல்லாதைக்கு இருக்கு
டீவியை பார்ப்பதுதான் சித்ரவதையே , அதுவும் கார்பொரேட் குடும்பத்தின் சேனல்களை பார்த்திருந்தா அந்த பொண்ணு தற்கொலை செய்து கொண்டிருப்பாள் போல
இப்போதெல்லாம் டிவி பார்ப்பதுதான் கொடுமை. அதிலும் இரவு டிவி விவாதங்களில் சில திராவிட இயக்கங்களின் பேச்சாளர்கள் பேசுவதை எல்லாம் கேட்பது...... கடவுளே..
கணவர் கொடுமை துவங்கிய உடன் தாய் வீடு அல்லது விவாகரத்து. இறப்பிற்கு பின் புகார் . விசாரணை, தீர்வு, குடும்ப, சமூக, நிர்வாக அமைப்புடன் முடிய வேண்டும்.கலெக்டர் பணி தான் என்ன ? இதில் கவனம் செலுத்தினால், நீதிமன்றம் முக்கிய பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. சுமுக தீர்வு முறை உண்டு.
Work should be shared by all. She was not a slave. If it happens to a judge’s daughter, is it not a crime? Can’t she go to temple alone? Why she should bring water at midnight, when everyone is resting at home.
Until a hundred years ago it was common for daughters in law to share the family burden in every way and conduct themselves in a dignified manner. They never fought for equal rights and knew their responsibilities. Today’s women are conscious of rights and not of responsibilities.
2003 ல் நடந்ததற்கு இதைவிட வேகமாக தீர்ப்பு கூறமுடியாது? 21 வருஷம் தீர்ப்புக்கு என்றால் சர்வ சாதாரணம் அப்படித்தானே கோர்ட்டே. விரைவில் எதிர்பாருங்கள் இந்த மாதிரி தீர்ப்பை .